Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 16

Advertisement

Ithu enna pudhu prachchanai thaaththa paatti Kosalai Padmini ellorukkum salangai kattiyathu pola aaki vittathu
 
வம்சி அவ‌ சாப்பிட போறதை தடுத்து உங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்துனியே அதுக்கு பிறகு அவ எப்படி இருக்கா என்று கவனிக்கவே இல்லை 🤦🤦🤦🤦🤦

நீ செந்துராவ கவனிக்கல என்பதை கவனிச்சு ஒரு குருப் நீ காதலன் வேஷம் போடுற என்று முடிவு பண்ணிட்டாங்க 😤😤😤😤

கோசலை தன்னோட மாமியார் தனக்கு என்ன செஞ்சாங்களோ அதையே செந்துராவுக்கு செய்யுது கேட்டால் தப்பு இல்லை என்று சொல்லுது 🙁🙁😕😕😕🙁

செந்துராவுக்கு இப்பவே தலை சுத்துது 😣😣😣😣 இன்னும் போக போக கோசலை என்ன பிரச்சினை எல்லாம் கொண்டு வர போகுதோ 🧐🤔🤔🤔🤔

சசிதேவ் சின்ன பையன் என்பதால் அவனுக்கு புரியல 🧐🧐🧐

வைகுந்த்த வைகுண்டத்துக்கு அனுப்பி வைங்க 👹👹👹👹👹
 
Top