Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 10

Advertisement

அடேய் அவ தான் ஏன் போன் போட்டு பேசல என்று கேட்கிறாள் இல்ல இனி டெய்லி போன் போட்டு காதல் பயிரை வளர்க்க ஆரம்பிடா 🤩🤩🤩🤩🤩🤩

தாத்தாவும் வம்சி அப்பாவும் செந்துரா நிலைய புரிஞ்சிக்கிட்டு பேசுறாங்க 😔😔🤗🤗🤗

செந்துரா இனி வம்சி கூட ஒரே வீட்டில் 🏡🏡🏡 இனி பக்கத்தில் இருந்தே காதலிக்கலாம் . கண்ணாலே காதல் பேசலாம் ஆனால் செந்துராவுக்கு தான் புரியாது 🤣🤣🤣😉😉😉

வம்சி வழியுறதை பார்த்து தாத்தா அப்பா இரண்டு பேருக்கும் சந்தேகம் வந்திடுச்சு 🤪😉🤪😉🤪 ஒரே வீட்டில் இருக்கும் போது மொத்த குடும்பமும் கண்டு பிடிக்க போகுது 😜🤫😜🤫😜
 
இனி வம்சியின் கண் அசைவுக்கு செந்தூரா பதில் சொல்லுவது என்ன அவள் பேச்சுக்கு இவன் ரசிப்பது என்ன அய்யோ பத்து இதெல்லாம் நீ பார்த்தால் அவ்வளவு தான்
 
Top