செந்தூரா தேவ்வோட இந்த பற்றுதல் இல்லாத நிலைமைக்கு நீங்க எல்லாரும் ஒவ்வொரு வகைல காரணம்.
இப்பவாவது இரண்டு பேத்தோட மனசையும் புரிஞ்சுகிட்டீங்களே.
அதே வூட்டுல செந்தூரா இருக்கும் போது தோணாத எண்ணமெல்லாம் சோசியக்காரன் சொல்லி கண்ணாலத்துக்கு உன்ற அம்மா பேசுனதுக்கு அப்பறம் தோணுதாடா வம்சி