உயிருக்கும் மேலாய் காதலிக்கும் கணவன் இருக்கையில் அனாமிகாவின் மனம் இன்னொருத்தியின் கணவனை விரும்புதா?இத எப்படி நியாயப்படுத்த முடியும்?இப்போ குற்ற உணர்வில் தவிக்கிறாள் என்பதால் மட்டும் இது சரி ஆகிடுமா?இவளின் செயல் வெளியில் தெரிந்தால் குழந்தைகளின் நிலை என்னாகும்?