Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 4

Advertisement

அருமையான பதிவு. ரைட்டர் யாரு னு ஒரு கெஸ் இருக்கு.

அச்சோ மண்டைல எந்த கொண்டைய மறந்தேன்னு தெரியலயே :unsure:. எதா இருந்தாலும் கம்பெனி சீக்ரட் வெளில சொல்லிடாதீங்க சிஸ் ?:D
 
உயிருக்கும் மேலாய் காதலிக்கும் கணவன் இருக்கையில் அனாமிகாவின் மனம் இன்னொருத்தியின் கணவனை விரும்புதா?இத எப்படி நியாயப்படுத்த முடியும்?இப்போ குற்ற உணர்வில் தவிக்கிறாள் என்பதால் மட்டும் இது சரி ஆகிடுமா?இவளின் செயல் வெளியில் தெரிந்தால் குழந்தைகளின் நிலை என்னாகும்?
 
இவ தப்பே செய்திருந்தா கூட கணவனிடம் சொல்லி அந்த வேலையை விடலாம். இன்னும் பிரச்சனையில்மாட்டாம மீளலாம்.
 
Top