Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ Final

Advertisement

:love::love::love:

வனிதா அனிதா திருந்திட்டா மும்மாரி மழை பெய்யாது :p:p:p
பத்து கேரக்டர் ரொம்ப வேஸ்ட்... இவங்க மறைத்த விஷயம் கணவரை வேறு பெண்ணிடம் தள்ளிடுச்சு... அப்புறமும் இங்கே ஏன் இடம் குடுக்கணும்??? அண்ணன்கள் கோமா ல இருந்து இப்போ தான் முழிச்சாங்க போல...
சூர்யா மாதிரி ஆண்களுக்கு ஆதரவு கொடுக்கும் பத்மா துளசி மாதிரி பெண்கள்...

பிள்ளைகளை, கணவரை, வீட்டை, குடும்பத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது னு சொல்லி சொல்லியே வீட்டுக்குள்ளேயே குடும்பத்துக்குள்ளும் பழிவாங்குதல், துரோகம், illegal, immorality னு எல்லாத்தையும் வளர்த்துவிடுறோம்... அதற்கு இந்த குடும்பம் ஒரு பெரிய எடுத்துக்காட்டு...

துளசி பிள்ளைங்க இந்த அவப்பெயரில் இருந்து மீள வழியை தேட...
பத்மா பிள்ளைங்க அதே சாக்கடையில் மூழ்கிட்டாங்க...

சர்வா அவனா விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணினான் மான்சியை...
சில நேரம் துளசியின் பொண்ணா மான்சியை பேசினாலும் அவனோட தப்பை திருத்தி ஒரு கணவனா அவனோட கடமையை சரியா பண்ணிட்டான்...
 
Adukkulle story mudinjadha. Sarva, Mansi…rendu peroda thanithuvam pogama romba azhaga kadhai kondu poneenga.
romba, romba nalla irundhadhu
 
Top