இவ்வளவு குறிப்புகளையுமா மறந்து விட்டீர்கள். நிறைய ஞாபகமறதி போல. பதில் சொல்லியதற்கு மிக மிக நன்றி விஜி மேடம்.நான் எப்போதும் கதை முழுவதும் வடித்து கொண்டு எழுத மாட்டேன்..கரு இது மட்டுமே எடுத்து கொள்வேன்..
முதலில் சொன்னது போல் இந்த கதை பாதி முதலிலேயே எழுதியது..
பின் பாதி எழுதும் போது நீண்ட இடைவெளி காரணமாக முதல் கொடுத்த க்ளுவை மறந்து விட்டேன்.தவறு தான்.. சிறுபிள்ளை போல் சாக்கு சொல்வது..
இனி கவனமாக எழுதுகிறேன்..
அடுத்து வாசகர்களை கருத்தை கேட்பேனே தவிர.. கதையும் சரி..கதை முடிவும் சரி.. என் கற்பனையில் தான் முடிப்பேன்..
கதையின் கரு.. முடிவு தவறு இருந்தால்.. அதற்கு நானே காரணம் ஆவேன்..