இந்த சர்வா சூர்யாவை ரொம்ப மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறானே.... கல்யாணத்துக்கு அப்புறம் மான்சி கூட அவனோட வாழ்வு எப்படி இருக்க போகுதோ?? தம்பி அக்காகிட்ட பேசி பேசியே கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுருவானோ??
Ouch! Sarva is playing game with mansi's life!. How arrogant he and his family members are!!. They are taking Mansi for granted. When they're not even willing to face Tulasi how will they treat them after marriage..... Interesting epi sis
சர்வா பத்தி என்ன ஒரு சந்தேகமும் இல்ல எனக்கு இது அவனோட life யும் கூட.... அதை நல்லபடியா கொண்டு போக அவனால் ஆன முயற்சி யை செய்த் தான் செய்வான்.... ஆன வீட்டுல இருக்குற மத்தவுங்க அப்புறம் வனிதா எல்லாம் மான்சியை எப்படி ட்ரீட் பண்ணுவங்களோ....
பொண்ணை கொடுத்த பிறகு துளசி அங்க வந்து போக இருக்க முடியுமா....