Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 4

Advertisement

கொஞ்ச நாளா தான் அவங்க செய்ற தப்பு தெரியுதாமா...அதுவும் மான்சிய பாதிக்கும்னு இப்ப தான் தெரியும் போல?

பத்மாவதி அண்ணன்கள் நினைப்பது போல சூர்யநாராணன் அவங்க தங்கை கிட்டவும் பிள்ளைகள் கிட்டவும் இப்படி இருந்திருக்காரா...மொத்தமா விலகி துளசி கூட சேர்ந்திருக்கலாமே...எது தடுத்தது?

சர்வா மான்சிய கல்யாணம் பண்ண நினைக்கிறவன் அவள அந்த வீட்ல நிம்மதியா இருக்க வைக்கவும் நினைப்பானா

நவீன் அவன் வயசுக்கு நல்லாவே யோசிக்கிறான்...அக்காவ சம்மதிக்க வச்சு சர்வா கிட்டவும் நேரடியா பேசிருடா
 
Manasi vazhakai usaladuthu....Kalyanam nadanthalum kashtam, nadakalanalum kashtam....mul Mel nirpathu Pol oru vazhkai...Pavam.....naveenku evalo maturity..very eagerly waiting for next ud
 
இதனால் பத்மா மனது எவ்வளவு கஷ்டப்படும் என்று சர்வா என்ன யார்ரும் நினைத்துப் பார்க்கவில்லை. அம்மா வீட்டிற்கு நிம்மதிக்காக போகும் போது புருஷன் உடைய வைப்பாட்டி மகளைப் பார்க்கும் போது எவ்வளவு கஷ்டப்படுவா. ஏன்பா சர்வா இப்ப மட்டும் பொண்ணு மாறிப் போனது பார்த்து உன் மானம் போகாதா. அம்மா பண்ண தப்புக்கு மானசி கஷ்டப்பட்டா அது சரி. அம்மா அப்பா பண்ண புண்ணியம் பாவம் பிள்ளைகள்க்கு சரி. அது என்ன சூரிப்போலப் போல இருக்கிறவன்கள் மனைவி மகள்களை விட வைப்பாட்டி அவங்க பசங்க மேல அது அவங்கள்க்கு பிறக்கவில்லை என்றாலும் ரொம்ப பாசமாக இருக்காங்க.
 
Top