அவர் ஒருத்தர் செயலால வீட்ல பத்மவாதி ம்மா வும், வைதேகி ம்மா வும் எவ்ளோ கஷ்டப்படுறாங்க... ?
எல்லர் கோபமும் சரிதான்...
ஆனா அவங்க பிள்ளைங்க ஒழுங்கா இல்லாம இதை வச்சி குத்தி காட்டி சுத்திட்டு இருக்குங்க...
இதால மகேஷ் க்கு பிரச்சனை... ?
ஏன் யோசிக்க டைம் கேட்டாரு...
அப்பறோம் ஓகே சொன்னாரு...
Avar தப்பு எத்தனை பேருக்கு தண்டனை.... ??