சாரதாமா னா சும்மாவா சமாளிப்புக்கு பேர் போனவங்க ?Nice update
இன்னைக்கு விக்ரமன் & அரசி மிஸ்ஸிங்.. ☹☹☹
ரெண்டு சாமிகளா (ஆறு & கந்த) அவங்க அவங்க புள்ளைங்க பண்ணுனதை மறந்து மன்னிச்சு ஏத்துக்க பாருங்க..
அரும்புவோட கனவு நிறைவேறியதில் அவ மாமனை போல எங்களுக்கும் மகிழ்ச்சி.. ??
செருப்பை ஜோடியா நாய் தூக்கிட்டு போச்சு ஓகே.. அது எப்படி சாரதாம்மா தூக்கிட்டு போன செருப்பை நாய் கரெக்டா உங்க மகன் வீட்ல கொண்டு போய் போட்டுச்சு.. ??? நாய் ஒருவேளை கூரியர் சர்வீஸ் நடத்துதோ??? ???
ஏங்க கந்தசாமி ஜோடியா வளையல் காணாம போகும் போது ஜோடியா செருப்பு காணாம போக கூடாதா?? ??? வந்துட்டாரு கேள்வி கேட்டுக்கிட்டு.. போய்யா போய் உம்ம கடிகாரம் எப்படி மாறன் வீட்டுக்கு போச்சுன்னு பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..
அப்படியே சூர்யவம்சம் படம் பார்த்த எபெக்ட்.. ???
"அவநூட்டுல கறிக்கொழம்பு வெச்சிருபானோட்டம். அதேன் நாய் சரியா மோப்பம் புடிச்சிட்டே போய் போட்டுட்டு வந்திருக்குமா இருக்குங் கண்ணு" - அவங்க பதில்
அதைய மனசுல வெச்சுட்டு தான் எழுதுனேன் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம போறதா. பட் சரத்க்கு ராதிகா போனது தெரியாது இங்க கந்தசாமி ஷார்பு கண்டு பிடிச்சுட்டார் ??
நன்றி சிந்து க்கா