Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 26

Advertisement

Nice update

இன்னைக்கு விக்ரமன் & அரசி மிஸ்ஸிங்.. ☹☹☹
ரெண்டு சாமிகளா (ஆறு & கந்த) அவங்க அவங்க புள்ளைங்க பண்ணுனதை மறந்து மன்னிச்சு ஏத்துக்க பாருங்க..

அரும்புவோட கனவு நிறைவேறியதில் அவ மாமனை போல எங்களுக்கும் மகிழ்ச்சி.. ??

செருப்பை ஜோடியா நாய் தூக்கிட்டு போச்சு ஓகே.. அது எப்படி சாரதாம்மா தூக்கிட்டு போன செருப்பை நாய் கரெக்டா உங்க மகன் வீட்ல கொண்டு போய் போட்டுச்சு.. ??? நாய் ஒருவேளை கூரியர் சர்வீஸ் நடத்துதோ??? ???

ஏங்க கந்தசாமி ஜோடியா வளையல் காணாம போகும் போது ஜோடியா செருப்பு காணாம போக கூடாதா?? ??? வந்துட்டாரு கேள்வி கேட்டுக்கிட்டு.. போய்யா போய் உம்ம கடிகாரம் எப்படி மாறன் வீட்டுக்கு போச்சுன்னு பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..
அப்படியே சூர்யவம்சம் படம் பார்த்த எபெக்ட்.. ???
சாரதாமா னா சும்மாவா சமாளிப்புக்கு பேர் போனவங்க ?

"அவநூட்டுல கறிக்கொழம்பு வெச்சிருபானோட்டம். அதேன் நாய் சரியா மோப்பம் புடிச்சிட்டே போய் போட்டுட்டு வந்திருக்குமா இருக்குங் கண்ணு" - அவங்க பதில் :p:ROFLMAO:

அதைய மனசுல வெச்சுட்டு தான் எழுதுனேன் :LOL: ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம போறதா. பட் சரத்க்கு ராதிகா போனது தெரியாது இங்க கந்தசாமி ஷார்பு கண்டு பிடிச்சுட்டார் ??

நன்றி சிந்து க்கா :love::love:
 
Hi sisy intha website la eodi story upload pandrathu. Na pdf file ah upload panirke ungalamari na epdi upload pandrathu konjam soldringala sisy
ஹாய்!!

நீங்க புதுசா கதை எழுதணும்னா அட்மின் ஐடியை இன்பாக்ஸ்ல காண்டாக்ட் பண்ணுங்க. அவங்க உங்களுக்கு ஒரு த்ரெட் ஆரம்பிச்சு கொடுப்பாங்க. அதுல நீங்க பதிவுகளை போட ஆரம்பிக்கலாம்.

@Admin மல்லி க்கா
 
Super ud da!!!???

Arumbu ninachatha sathichuta!!! Kulasekaran super?????

Ha ha saradha amma as usual lovely!!!❤❤❤ ipo kandaswami yum athu senthutaru!!! ??

Vengai & vikraman enga da???

Armbu sethuraman ku help panrathu!! Athe mari venagai loku ku help panathu ultimate!!!!
மறப்போம் மன்னிப்போம் ??

வேங்கை விக்ரமன் சில பல வேலைகளுக்காக திட்டம் தீட்டிட்டு இருக்காங்க ;) சீக்கிரம் கூட்டிட்டு வர்றோம்

மிக்க நன்றி ராஜி க்கா :love::love:
 
அருமையான பதிவு???.அரும்பின் கனவு நனவாகியது,தான் படிக்காவிட்டாலும்
அரும்பின் ஆசையை குலசேகரன் நிறைவேற்றி விட்டான்☺☺☺.
ஜோடியாக செருப்பை நாய் தூக்கிட்டு போய்டுச்சு சாரதா கலக்குறீங்க???.
தமிழை மாறன் பார்த்துக் கொள்ளும் விதம் அழகு.ஆறுச்சாமியின் கோபம் குறைந்து தமிழை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சாரதாமா ராக்ஸ் :LOL::LOL:

ஏற்றுக் கொள்வார் என்று நம்புவோம் ??

மிக்க நன்றி மேரி க்கா உங்க கருத்துக்களுக்கு :love::love::love::love:
 
Ena akkass chinna ud ah potutingale... Aprm nama main hero, heroine ah vera kanom...

Sekara ni kalakita da semmaiyaa...
Arumbu officer madam aagitanga pola...
Ena sethu sir feeling ah...

Saradha & kandhasamy 2 perum maaran veetuku pona scene nalla irunthuchi...

And avanga 2 perum avangaloda seruppu & watch ah vittutu vanthatha pathi pesi kitta scene sooriyavamsam movie la vara madriye comedy irunthuchi....
அவங்க ஒரு முக்கியமான வேலைல இருக்காங்க மஞ்சு ;)

அடுத்த பதிவு ரொம்பாஆஆ பெருசா இருக்க வாய்புகள் அதிகம் பேஜ் ஸ்க்ரோல் பண்ண ரெடியா இரு ??

நானும் அதை மனசுல வெச்சு தான் எழுதுனேன் ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் போறது :LOL::LOL: பட் ராதிகா மாட்டலை சாரதா மாட்டிகிட்டாங்க

மிக்க நன்றி மஞ்சு :love::love::love:
 
சூப்பர். Nice ud.
ஹாஹாஹா........ஜோடி செருப்பும் நாய் கவ்விட்டு போகுமா?? ??
கடிகாரம் மட்டும் கால் மொளச்சு நடந்து போச்சு போல?? இம்புட்டு பாசம் வச்சு இருக்காங்க.... மகன் மேலவும், மருமகள் மேலவும்....
அரும்பு..... அக்ரி officer ah?? சூப்பர் சூப்பர்.
ஆமாம்.....விக்ரம் மச்சாங் எங்க? அரசி எங்க?? ??
மச்சானை பாத்தீங்களா மலைவாழ தோப்புக்குள்ள :p:p எங்க போனாங்கன்னு தெரியலையே க்கா

பாசம் வெச்சு என்ன பண்ண.. வாசப்படிய மிதிக்க விடுலையே :cautious:

மிக்க நன்றி :love::love::love:
 
Top