Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 26

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே ?

உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி ??? உங்களது கருத்துக்கள் தான் எங்களை தொடர்ந்து எழுத வைக்குது. thanks a million for ur love and support ??? keep sharing ur views


இதோ அடுத்த பதிவு



மனதோடு மண்வாசம் - 26

1158

வாழ்க வளமுடன்..
 
Nice update

இன்னைக்கு விக்ரமன் & அரசி மிஸ்ஸிங்.. ☹☹☹
ரெண்டு சாமிகளா (ஆறு & கந்த) அவங்க அவங்க புள்ளைங்க பண்ணுனதை மறந்து மன்னிச்சு ஏத்துக்க பாருங்க..

அரும்புவோட கனவு நிறைவேறியதில் அவ மாமனை போல எங்களுக்கும் மகிழ்ச்சி.. ??

செருப்பை ஜோடியா நாய் தூக்கிட்டு போச்சு ஓகே.. அது எப்படி சாரதாம்மா தூக்கிட்டு போன செருப்பை நாய் கரெக்டா உங்க மகன் வீட்ல கொண்டு போய் போட்டுச்சு.. ??? நாய் ஒருவேளை கூரியர் சர்வீஸ் நடத்துதோ??? ???

ஏங்க கந்தசாமி ஜோடியா வளையல் காணாம போகும் போது ஜோடியா செருப்பு காணாம போக கூடாதா?? ??? வந்துட்டாரு கேள்வி கேட்டுக்கிட்டு.. போய்யா போய் உம்ம கடிகாரம் எப்படி மாறன் வீட்டுக்கு போச்சுன்னு பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க..
அப்படியே சூர்யவம்சம் படம் பார்த்த எபெக்ட்.. ???
 
Last edited:
Super ud da!!!???

Arumbu ninachatha sathichuta!!! Kulasekaran super?????

Ha ha saradha amma as usual lovely!!!❤❤❤ ipo kandaswami yum athu senthutaru!!! ??

Vengai & vikraman enga da???

Armbu sethuraman ku help panrathu!! Athe mari venagai loku ku help panathu ultimate!!!!
 
Last edited:
அருமையான பதிவு???.அரும்பின் கனவு நனவாகியது,தான் படிக்காவிட்டாலும்
அரும்பின் ஆசையை குலசேகரன் நிறைவேற்றி விட்டான்☺☺☺.
ஜோடியாக செருப்பை நாய் தூக்கிட்டு போய்டுச்சு சாரதா கலக்குறீங்க???.
தமிழை மாறன் பார்த்துக் கொள்ளும் விதம் அழகு.ஆறுச்சாமியின் கோபம் குறைந்து தமிழை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
Last edited:
Top