Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 21

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
Lovely ud dears!!:love:

Arasi inime vikram ah seri pana konjam kasta padanum!! Pavam romba hurt akitan!!!

Maran is really a genuine person!! Oru vatan munadiye vikram ta pesitane!!!

As usual saradha amma rocks!! ?? I just love that character!!

Arasi oda kovam niyamanathu than but already kavalaila irukavangala tirumba apdi pesuna inum than hurt avanga!! Porumaya solirukalam!! Pavam nayagi patti!! :(
 
Last edited:
Awesome update Mithra Bharani akkaass????

நன்மாறனும் தமிழும் தனிகுடித்தனம் வந்துட்டாங்களா....???
நன்மாறன் உஷாரா மட்டமிலோட சாவியையும் வாங்கிட்டு போய்ட்டான்...????
சாரதா அம்மா அதைவிட உஷாரா ஜீப்பையும் சேர்த்து எடுத்துட்டு போக சொல்லிட்டாங்க...???????

ஆறுச்சாமி இப்படி பண்ணிட்டாரே....?? அவர் கோபம் நியாயமானது தான்... இருந்தாலும் பெத்த பொண்ண ஒதுக்கி வைப்பாரா....??????
அரசியோட கேள்விகள் எல்லாம் நச்சுன்னு இருந்துச்சு...??

ஃப்ளாஷ்பேக் சூப்பர் அக்காஸ்...??
அடேங்கப்பா.... கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே மாறன் வந்து பேசிட்டானா....?????
விக்ரமனும் அவன் அம்மா முன்னாடியே அரசிய காதலிக்கறதா ஒத்துக்கிட்டான்...???????

இப்போ நினைச்சா அரசி பேசின வார்த்தை ரொம்ப அதிகம்னு தோணுது....????
பாவம் விக்ரமன் ????

எப்படி அவனை சமாதானப்படுத்த போறாளோ....???‍♀️?‍♀️

இந்த அப்டேட்ல அரும்பும் குலசேகரனும் வரலையே அக்காஸ்...???????

புரியுது... புரியுது... அடுத்த பதிவுல வருவாங்க... அதுதானே சொல்ல வரீங்க...??????????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaass ??????
 
Last edited:
???

அவங்க அவங்க ஜோடியோட கல்யாணம் நடந்தாச்சுன்னு சந்தோஷப்பட முடியாம.. தமிழையும், மாறனையும் இப்படி ரெண்டு வீட்ல இருந்தும் தள்ளி வச்சுட்டாங்களே.. ??? ஆனாலும் மாறன் விவரமா மில்லோட, ஜீப்பையும் எடுத்துட்டு போய்ட்டானே.. ???

எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது.. ??? இனிமேலாவது மருமகளை பக்கத்துல வச்சு பாருடா.. ??? இந்த சாரதா அம்மா மகனை டேமேஜ் பண்றதுலயே இருக்காங்க....???

அரசி, ஆறுசாமிகிட்ட அக்காவுக்காக பேசுறது எல்லாம் சூப்பர்.. அப்ப மாறனும் தன்னோட காதலுக்காக சில பல நடவடிக்கை எடுத்துருக்கான்..

வாசகர்களை தவிக்கவிட்டு, துடிக்கவிட்டு விளையாடிய பின்னரே அவர்கள் வாழ்க்கையை அவர்களிடமே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் இந்த மித்ராவும், பரணியும்.. ??? இன்னிக்கு அரும்பு, குலசேகரன் ஜோடி மிஸ்ஸிங்.. ??? அரசிக்கு விக்ரமனோட மன்னிப்பு கிடைக்குமா???
 
Last edited:
Wowww....nice epi epo ud poduvinga nu vazhi mela vizhi vechu nan waiting....arasi chlm namma range ku kaal la poi vizhalaama namaku adiradi than set aagum machana namma vazhila adhiradiya off pannu... maran amma semma chance eeh ila ...sema mamiyar pa avanga....enga pa arumbu sekaran pair aah vittutinga ....egarly waiting for next ud ....awesome pa ...sprrr ah kondu poringa storya
 
Top