Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 21

Advertisement

நைஸ் எபி அக்காஸ் ???

ஒரு அப்பாவா ஆறுச்சாமி கோபப்பட்டது சரிதான்... ஆனா தண்டனை தான் அதிகப்படி...???

மாறா நீயா இவ்வளவு உஷாரா மட்ட மில்லு சாவிய கேட்டு வாங்குன... நம்பவே முடியல டா...???

சாரதாம்மா நீங்க எப்பவுமே சூப்பர்...

"திட்டம் அவன் தான் போட்டு இருக்கான்.. என்னைய கேட்டுருந்தா நல்ல திட்டமா போட்டு கொடுத்துருப்பேன்" ஹா ஹா ஹா???
"திடு திப்புனு ஒன்னுமே தெரியாம தான் கையோட தாலிய கொண்டு வந்தியாக்கும்" ஹா ஹா ஹா???

அரசிம்மா எப்பவும் போல மாஸ் தான்... அப்பாட்ட சண்ட , விக்ரமன்ட்ட எப்பவும் போல வாக்குவாதம்னு கலக்கிட்ட போ ???

வாவ்...மாறன் முன்னாடியே விக்ரமன மீட் பண்ணி பேசிருக்கான்...
விக்ரமனும் வேங்கை தான் உங்க மருமகள்னு அவனோட விருப்பத்தையும் அவன் அம்மாட்ட சொல்லிருக்கான்... செம்ம...???

தமிழ் இந்த முடிவை எடுக்காம இருந்திருந்தா விக்ரமன் என்ன செய்து கல்யாணத்த நிறுத்திருப்பான்??????
 
Last edited:
ஒன்னு கவனிச்சேன் சாமி கும்பிடுற அப்போ தமிழ் குடும்பம் அப்புறம் மாறன்னு கும்பிட்டா ஆனா மாறன் தமிழுக்கு தான் முன்னுரிமை கொடுத்தான் இன்னும் தமிழ் வளரனும் ???

உணர்ச்சி பூர்வமான பதிவு அக்காஸ்... அரும்பு சேகரனை காணோமே ?? அவங்க எங்க போயிருப்பாங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க ?

விக்ரமா அரசி எதிர்பார்த்தது தான் கொட்டுங்கள் போர் முரசை ???? ஆமா விக்ரமா எப்படிடா நிறுத்திருப்ப தமிழ் அமைதியா இருந்திருந்தா ??
 
Saratha ma sema sweet ..maran so sweet
அரசி அப்பா தான் முறுக்கி கிட்டு இருக்காரு
1 week before maran vikraman ai parthacha
Arasi unnai vittu kodukka vikraman thayar a illa..
Avalo love..nee enna endral vikraman ai romba pesita
Ini samathana purava parakka vituma
Superb sissy's
 
Top