Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 20

Advertisement

அப்பாடி 3 கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது, ???
இந்த கிளிமூக்கனும், லோகநாதனும் நல்லா இருக்கனும், அவனுக கெட்டது நினைத்து செய்ஞ்சது நல்லதா மாறிருக்கு ?????
??????

Sweet edunga kondaadunga moment

Thank you so much for ur comments
 
அடேங்கப்பா மூணு கல்யாணமும் நல்ல படியா முடிஞ்சிடுச்சு....

ஹா ஹா அரும்பு அரசி ரெண்டு பேருக்கும் நல்லது பண்ண அந்த ரெண்டு நல்ல ஜீவனுக்கு உண்மை தெரிஞ்சா எப்படி இருக்கும்.....

தமிழ் உன் மேல நானும் கோவம் தான்.... சின்ன சின்ன விஷயத்தில் எல்லாம் அப்பா பேரை காப்பத்திட்டு இப்படி பெரிய விஷயத்தில் சோதப்பிடியே....

@மித்ரா பரணி எல்லாரும் வந்தாங்க ஆனா வெள்ளையன், மறனோட 3 தம்பிங்க வரல
??????

Padikra pillaigala leave potu kalyanathuku kootitu vantha ungla mari avanga class miss thitta matangala simran ?

Aprom kalyana veeduna kalavaramum nadakum. Namma velan veeran vellaiyan ku pathukapu vendam ? animal welfare

Parunga ipdi nalla nalla karuthukkalai vechu kathai eluthurom ?

Thanks much kaa ??
 
Akkaaaassss...??????
Semma Superb update Mithra Bharani akkaaaassss...???

சந்தோஷத்துல என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல....?????????????????

ஆரம்பமே அசத்தல். 'வ' வரிசையை வைத்து அற்புதமான ஆரம்ப வரிகள்...??

தமிழ் இந்த மாதிரி பண்ணுவான்னு எதிர்பார்த்ததுதான்...??
ஆனா மாறனோட செயல்ல அப்படியே நான் ஃப்ளாட் ஆகிட்டேன்???????

இப்படி ஒரு நல்ல பையன் உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான்...????(உங்க கதையில மட்டும்தான் பார்க்க முடியும் ??)

தேவாங்க கடத்தியாச்சு...?????????. கல்யாணமும் பண்ணி வச்சாச்சு...??????

எமோஷன்ல சரோஜினி ஓவரா பேசி அவங்கள அவங்களே போட்டு கொடுத்தாச்சு....?????

இந்தக் கிளிமூக்கன் குழப்புறேன்னு நல்லது செஞ்சுட்டான்...????????

"மாமா சம்மதம் இருந்தால் தான் அரும்பு கழுத்துல தாலி கட்டுவேன்"????
குலசேகரன் கலக்கிட்டான்...????

செம கெத்தா... அருப்பு குலசேகரன விட்டுக் கொடுக்காம பேசி, அவ பாட்டி முகத்துல கரிய பூசிட்டா??????

எப்படியோ தமிழ் தைரியமா அவ அப்பாகிட்ட சொல்லிட்டா...????

வரும்போதே ரெடிமேடா சாரதாமா தாலியையும் கொண்டு வந்துட்டாங்க...???????

"கட்டவண்டிய மட்டும் தான் எனக்கு பிடிக்கும் என்னிக்குமே..."??????????

மாமனும் மச்சானும் ஒரே கேஸ் போல....?? அங்க கிளிமூக்கன் நல்லது செஞ்சா... இங்க லோகநாதன் பழி வாங்குறேன்னு வாய விட்டு அரசிக்கு நல்ல வழி செஞ்சுட்டான்....????????

மண மேடையில் உட்கார்ந்து விக்ரமன கிள்ளுனா பாருங்க.... செம்ம சீன்?????????

எப்படியோ குழப்பி வெச்ச ஜோடிய, கரெக்டா மேட்ச் பண்ணிட்டீங்க....?????
சூப்பர் அக்காஸ்ஸ்ஸ்????.

நிறைவான பதிவு....????
Lovely update akkaaaassss ????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaaaassss ??????
???????

Enakum santhosathula enna reply panrathunu therila da

Enga kathai la than ipdi hero parka mudiyuma!! Kalaaikuriya enna ? haha Ipdi real life la neraya per irukanga.

Saratha ma ready made ah kondu varala shaha. previous epi la "ponnagai" nu oru clue koduthrupome ?

Piricha jodiya serkrathukulla nanga patta padu ? ithula neenga thittuna thittu Ellam konjama nanjama ?

Thank you so much for ur lovable comments dr

????
 
வாவ் வாவ் வாவ் ♥♥♥♥
ட்ரிபிள் டமாக்கா, செம்ம செம்ம செம்ம அக்காஸ்???

Unexpected sis's....
3 கல்யாணமும் ஒரே எபில ???
கலக்கிட்டீங்க போங்க...

தேவாங்க கடத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இங்க அத வச்சி இவன் கல்யாணம் பண்ணிட்டானே நம்ம சேகரன்...வாவ் செம்ம பிளான்...
நம்ம மைக் மாரிமுத்து பிளான அருமையா செயல்படுத்தி நன்றிக்கடன காட்டிட்டான்???

அரும்பு & மரகதமோட பேச்சு செம்மயா இருந்தது இன்னைக்கு... ???
மரகதம் மயக்கம் போட்ட மாதிரி நடிச்சி அத யாருமே கண்டுக்காதது ஹா ஹா ஹா ???
சரோஜினி யோட குட்டு வெளிப்பட்டு விட்டது...
வேலாத்தா நீ திருந்த மாட்ட.. அரும்பு உன் பாட்டிக்கு ஒரு பாயாசத்த போட்டு விட்ரு...???
மீசை இனியாவது யாரு எப்படின்னு புரிஞ்சுக்கோ...

தமிழ் & மாறன் 2 பேரோட செயல்களும் எதிர்பார்த்தது தான்...
ஆனா நம்ம சாரதம்மா கையோட தாலி எடுத்துட்டு வந்தது தான் செம்ம unexpected ??? அண்ட் மிஸ்ஸிங் 3 கிட்ஸ்...

இன்னைக்கு தான் சத்தியத்த பற்றி அரசிக்கும், சத்தியத்தோட முழு சாராம்சத்த பற்றி விக்ரமனுக்கும் தெரிஞ்சிருக்கு...???

அரசியோட அக்கா பாசம் வாவ்...
கட்டவண்டிய மட்டும் தான் கடைசி வரை பிடிக்கும்...???
லவ் யூ அத்தகருப்பா...????♥♥

கிளி மூக்கனும், சப்ப வாயனும் அவங்கள பழி வாங்கறதா நெனச்சு இவங்களுக்கே தெரியாம அவங்களுக்கு நல்லத செஞ்சிட்டாங்க... ஹா ஹா ஹா ????

அக்காஸ் அடுத்த எபில கதைய முடிச்சிட மாட்டிங்க தானே..
இன்னும் 5,6 எபிக்கு மேல குடுங்க சட்டுன்னு கதைய முடிச்சிடாதிங்க ?????
??????

Previous epi la Sarathama oru "ponnagai" vechu parthirunthaar nu clue thanthome thaali nu guess pana mudilaya da!

Ithaan nama onnu nenaika deivam onnu nenaikuthu nu solrathu ? logs and Sethu

Velathaa Ellam athukulla thirunthura aalaa ?

Contest rules eh minimum 25 episodes manju maa ?? nama ipo thane 21 vanthirukom

Athellam nama romba thooram poga vendi irukuthu don't worry ??

Thanks much ????
 

Advertisement

Top