Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 20

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே ?

கதையில வர்ற எல்லா கதாபாத்திரங்களையும் இந்த பதிவுல கொண்டு வந்திருக்கிறோம். 'மனதோடு மண்வாசம்' படிக்குற எல்லாரோட கருத்துக்களையும் இந்த பதிவுக்கு எதிர்பார்க்கிறோம். eager to know from you all.. share your thoughts ??



மனதோடு மண்வாசம் - 20.1


மனதோடு மண்வாசம் - 20.2


1052 10541055 1053



வாழ்க வளமுடன்...
 
Vanthuten!!!:love: :love:

Wow dears!!! Sonna mariye super ud than!!! ? ? ?

Arumbu ku nala makeup oda apaa ta ye thairiyama pesa ethu kuduthu kiti vanthingala?? Pinnrale!!! Margatham kuda pesa vachutinga!!!

Maran is simply super da!! Tamil vantha pa kuda vituku than kutu ponan!! Gentleman!! ? saratha amma as usual sema!! Kai oda thali ya kondu vanthutanga!! ??

Finally arasi & vikraman ❤❤❤ ha ha antha logi arasi ya mati vidratha ninachu ava love ah sethu vachutan!! ?? loved the last part !! ❤

As said you ppl kept ur words and brought everything back normal in 20th ud!!! Ana moonu kalyanthayum ire ud la mudichuruvinganu expect panala!! Loved it dears!!! ???
 
Last edited:
???

வாவ்... ஒரே கல்லுல மூணு மாங்காய்...??? அப்பாடி மூணு ஜோடியும் சேர்ந்தாச்சு... இப்பதான் நிம்மதியா இருக்கு.. ☺️☺️☺️

தமிழ் & மாறனுக்காக...

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

அரும்பு & குலசேகரனுக்காக...

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
குதால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை....மாமனோட
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது

அரசி & விக்ரமனுக்காக...

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
 
Last edited:
வாவ் வாவ் வாவ் ♥️♥️♥️♥️
ட்ரிபிள் டமாக்கா, செம்ம செம்ம செம்ம அக்காஸ்???

Unexpected sis's....
3 கல்யாணமும் ஒரே எபில ???
கலக்கிட்டீங்க போங்க...

தேவாங்க கடத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இங்க அத வச்சி இவன் கல்யாணம் பண்ணிட்டானே நம்ம சேகரன்...வாவ் செம்ம பிளான்...
நம்ம மைக் மாரிமுத்து பிளான அருமையா செயல்படுத்தி நன்றிக்கடன காட்டிட்டான்???

அரும்பு & மரகதமோட பேச்சு செம்மயா இருந்தது இன்னைக்கு... ???
மரகதம் மயக்கம் போட்ட மாதிரி நடிச்சி அத யாருமே கண்டுக்காதது ஹா ஹா ஹா ???
சரோஜினி யோட குட்டு வெளிப்பட்டு விட்டது...
வேலாத்தா நீ திருந்த மாட்ட.. அரும்பு உன் பாட்டிக்கு ஒரு பாயாசத்த போட்டு விட்ரு...???
மீசை இனியாவது யாரு எப்படின்னு புரிஞ்சுக்கோ...

தமிழ் & மாறன் 2 பேரோட செயல்களும் எதிர்பார்த்தது தான்...
ஆனா நம்ம சாரதம்மா கையோட தாலி எடுத்துட்டு வந்தது தான் செம்ம unexpected ??? அண்ட் மிஸ்ஸிங் 3 கிட்ஸ்...

இன்னைக்கு தான் சத்தியத்த பற்றி அரசிக்கும், சத்தியத்தோட முழு சாராம்சத்த பற்றி விக்ரமனுக்கும் தெரிஞ்சிருக்கு...???

அரசியோட அக்கா பாசம் வாவ்...
கட்டவண்டிய மட்டும் தான் கடைசி வரை பிடிக்கும்...???
லவ் யூ அத்தகருப்பா...????♥️♥️

கிளி மூக்கனும், சப்ப வாயனும் அவங்கள பழி வாங்கறதா நெனச்சு இவங்களுக்கே தெரியாம அவங்களுக்கு நல்லத செஞ்சிட்டாங்க... ஹா ஹா ஹா ????

அக்காஸ் அடுத்த எபில கதைய முடிச்சிட மாட்டிங்க தானே..
இன்னும் 5,6 எபிக்கு மேல குடுங்க சட்டுன்னு கதைய முடிச்சிடாதிங்க ?????
 
Last edited:
Akkaaaassss...??????
Semma Superb update Mithra Bharani akkaaaassss...???

சந்தோஷத்துல என்ன கமெண்ட் போடறதுன்னே தெரியல....?????????????????

ஆரம்பமே அசத்தல். 'வ' வரிசையை வைத்து அற்புதமான ஆரம்ப வரிகள்...??

தமிழ் இந்த மாதிரி பண்ணுவான்னு எதிர்பார்த்ததுதான்...??
ஆனா மாறனோட செயல்ல அப்படியே நான் ஃப்ளாட் ஆகிட்டேன்???????

இப்படி ஒரு நல்ல பையன் உலகத்துல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான்...????(உங்க கதையில மட்டும்தான் பார்க்க முடியும் ??)

தேவாங்க கடத்தியாச்சு...?????????. கல்யாணமும் பண்ணி வச்சாச்சு...??????

எமோஷன்ல சரோஜினி ஓவரா பேசி அவங்கள அவங்களே போட்டு கொடுத்தாச்சு....?????

இந்தக் கிளிமூக்கன் குழப்புறேன்னு நல்லது செஞ்சுட்டான்...????????

"மாமா சம்மதம் இருந்தால் தான் அரும்பு கழுத்துல தாலி கட்டுவேன்"????
குலசேகரன் கலக்கிட்டான்...????

செம கெத்தா... அருப்பு குலசேகரன விட்டுக் கொடுக்காம பேசி, அவ பாட்டி முகத்துல கரிய பூசிட்டா??????

எப்படியோ தமிழ் தைரியமா அவ அப்பாகிட்ட சொல்லிட்டா...????

வரும்போதே ரெடிமேடா சாரதாமா தாலியையும் கொண்டு வந்துட்டாங்க...???????

"கட்டவண்டிய மட்டும் தான் எனக்கு பிடிக்கும் என்னிக்குமே..."??????????

மாமனும் மச்சானும் ஒரே கேஸ் போல....?? அங்க கிளிமூக்கன் நல்லது செஞ்சா... இங்க லோகநாதன் பழி வாங்குறேன்னு வாய விட்டு அரசிக்கு நல்ல வழி செஞ்சுட்டான்....????????

மண மேடையில் உட்கார்ந்து விக்ரமன கிள்ளுனா பாருங்க.... செம்ம சீன்?????????

எப்படியோ குழப்பி வெச்ச ஜோடிய, கரெக்டா மேட்ச் பண்ணிட்டீங்க....?????
சூப்பர் அக்காஸ்ஸ்ஸ்????.

நிறைவான பதிவு....????
Lovely update akkaaaassss ????

Eagerly waiting for your next update Mithra Bharani akkaaaassss ??????
 
Last edited:
Kulasekaran eppadiyo arumbu kitta vasama sikkiyachi super muthusami ku ippodhan nidharsanam purinjirukkum
Arundhamizh indha mudiva konjam munnadiye eduthirukkalaam paravalla Ana idhuvum nalladhukku dhan ore medaila rendu kalyanamum nadandhudichi
 
Last edited:
Top