Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 19

Advertisement

ஏன் ஏன் இப்பிடி ... sissy's sariyana idathil thodarum potachu
kaalaiyil kalyanam yaar yaar koota ..
Guna&arumbu kalyanathuku eppidi arumbu appa samathiparu suspension la pokuthu
Tamil kulambi like arasi azhuthu thavira
Seekram next epi dears
Vikraman sola vaarthai ketkama pora..arasi
Ithil vikraman manam noka pesura
Superb epi sis
 
Last edited:
மாறா உன் நம்பிக்கை வீண் போகாது டா.. தமிழ் உனக்கு கண்டிப்பா போன் பண்ணுவா.... Such a awesome character da maara nee????????

அரசி & அவ அப்பாக்கு இடையே நடந்த உரையாடல் ரொம்ப அருமை???

இந்த ஃபோட்டோகிராபர்க்கு தெரிஞ்சது கூட இந்த மீசைக்கு தெரியலையே...????

வேலாத்தா போட்டோவ வீட்டுக்கு வெளியே திருஷ்டிக்கு மாட்டி வைங்க..???

அடியே தமிழ் இவளோ நாள்ல அரசி கிட்ட மாறன் ஆ பத்தி சொல்லிருந்த அவ எல்லாத்தையும் கரெக்ட் ஆ செஞ்சிருப்பா...

நீ ஒருத்தி பேசாம இருந்து எல்லாரோட வாழ்க்கையையும் கெடுகுற... :mad: :mad: :mad:

அக்காஸ் தைரியமான எங்க அரசியவே அழ வச்சி எங்களையும் பீல் பண்ண வச்சிட்டிங்களே...???

அடேய் விக்ரமா, அரசி கிட்ட உன் விருப்பத்த சொல்லிருந்தா கூட பரவால்ல டா, ஆனா எதுமே சொல்லாம சும்மா சும்மா வந்து பொறுமையா இரு, பொறுமையா கேளுனு கடுப்பேத்திக்கிட்டு சை...??????

நீ போய் ஆறுச்சாமி & உங்க அம்மாட்ட நா அரசிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருந்தா அவங்க கண்டிப்பா கேட்ருப்பாங்க...

இப்போ வந்து 'உன்ரனால என்னைய விட்டு எங்கயும் போக முடியாது'னு டயலாக் பேசிகிட்டு , ஹக் பண்ணா அவளுக்கு கோவம் வராதா பின்ன..
???

இவங்க 2 பேரோட conversation அ தமிழ் or ஆறுச்சாமி or லட்சமி யாராவது கண்டிப்பா கேட்ருப்பாங்க...

கரக்டா அக்காஸ்...???

எனக்கு விக்ரமன் & தமிழ் மேல தா செம்ம கோவம்மா வருது...
 
Last edited:
Top