Wow....akkass....???
Semma super update ???. மூன்னு ஜோடிகளையும் ஒண்ணா கூட்டிட்டு வந்திருக்கீங்க ???????. சூப்பர் அக்காஸ்??.
என்னக்கா அநியாயமா அந்த தேவாங்கு கூட அரும்போட நிச்சயத்தை முடிச்சிட்டீங்களே???????. அரும்ப நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு ??.இதுல அப்பப்போ இந்த சரோஜினி வேலாத்தாவோட தொல்லை வேற ?????.
குலசேகரன் கெத்தா வருவான்னு பார்த்தா இப்படி வெத்தா வந்திருக்கிறானே ????????. போங்கக்காஸ் நான் குலசேகரன் கூட டூ விட்டுட்டேன் ????.
நன்மாறன் அருந்தமிழ்தேவி ?????. இன்னைக்கு இவங்களோட பகுதி அப்படியே கவிதையா இருந்துச்சு ????. எவ்வளோ அழகான க்யூட்டான ஒரு ப்ரபோஸல்??❤❤❤. நன்மாறன் கலக்கிட்டான்???.
"எங்கப்பா கேட்டா எனக்கு கட்டவண்டிய மட்டும் தான் பிடிக்கும்ன்னு சொல்வேன்"????? செம்ம டயலாக் அக்காஸ்???.
விக்ரமன் அரசியோட பகுதி கொஞ்சம் சின்னதா( ???)இருந்தாலும் அதுல நீங்க ஒரு பெரிய.... செய்தி சொன்ன மாதிரி இருக்கு ????.
மருமகள்னு சொன்ன உடனே முத்துலட்சுமி அம்மா ஏன் தமிழுன்னு சொல்றாங்க???. பெரியவங்க பேசி முடிவெடுத்துட்டாங்களோ?????.
அரும்பு ஆத்துல விழுந்து குலசேகரன் காப்பாத்துன சீன்லாம் சூப்பர்??.ஒரு செகண்ட் தற்கொலை பண்ணிட்டாலோன்னு திக்குனு ஆயிடுச்சு ???. ஆனா உங்களோட கதையில நீங்க அந்த மாதிரி எழுத மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை?????.
குலசேகரன் பேசினதெல்லாம் நல்லாதான் இருந்துச்சு???. ஆனா அரும்ப அந்த மாதிரி கண்ணோட்டத்தில பார்க்கலைன்னு சொன்னதுதான் டவுட்டா இருக்கு????(நீ திருவிழாவுல பார்த்தததான் நாங்க பார்த்தோமே ??)
மீசை மறைந்திருந்து எல்லாத்தையும் கேட்டாரே?? இப்பவாவது அறிவு வருமா????.
மாறன் தமிழோட பகுதிதான் ஆறுதலா இருந்துச்சு???. மத்ததெல்லாம் பீதியக் கிளப்பின மாதிரி இருந்துச்சு??. சீக்கிரமா அடுத்த பதிவோடு வந்துருங்க அக்காஸ்☺☺?? சஸ்பென்ஸ் தாங்காது????.
விட்ரா விட்ரா வேலாத்தாளை இன்னொரு நாளைக்கு பாத்துக்கலாம்
நன்மாறன் தமிழ் டயலாக் நல்லா இருக்கா ?? தேங்க்ஸ் டா
நோ தற்கொலை எண்ணம்.. வாழ்க்கைனா சில பல அடிகள் விழத்தான் செய்யும் என்ன கொஞ்ச நேரத்துல தர்மடி கூட விழும் ?? இருந்தாலும் எந்திருச்சு நின்னுடனும்
அடேய் குலசேகரன் சீரியஸா பேசிட்டு இருக்கான் நம்புங்க ??
பரவாயில்லையே அரசி விக்ரமன் சின்ன விசயத்துல இருந்த பெரிய விசயத்தை கண்டுபிடிச்சிட்டையே சூப்பர்
மிக்க நன்றி சஹா குட்டி ??