Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே ?

உங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ???


மனதோடு மண்வாசம் - 14.1



மனதோடு மண்வாசம் - 14.2


மனதோடு மண்வாசம் - 14.3

970


:D:D எல்லாரும் வந்தாச்சு அதான் கொஞ்சம் பெரிய பதிவா போய்டுச்சு. kindly share your thoughts... உங்களது கருத்துக்களை அறிய ஆவலாய் மித்ரா & பரணி ??


வாழ்க வளமுடன்
 
அப்படி கேட்டதுல நானும் ஒருத்தி தானே ???

ஹையோ என்னக்கா ஒன்னு படிச்சேன் அடுத்ததுல வேற காமிக்குறீங்க அச்சோ முடியலையே அதை படிக்கவே mind போகல... பேசாம இந்த எபிலயே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் அரும்பு குலசேகரனுக்கு ??? ரொம்ப ஆசை படுறேனோ

அட அட தமிழு கட்டவண்டி காதல் கட்டவண்டி மாதிரி போகும்ன்னு நினைச்சா அதுதான் ஜெட் ஸ்பீட்ல பறக்குது... அதுவாச்சும் கல்யாணத்துல சுமூகமா முடிப்பீங்களா இல்லை ஏதாவது ஆப்பு ரெடியா ???

அழகு புள்ளைங்க இந்த அரசி விக்ரமா தான் சமத்து தங்கம்... சொல்லாமலே காதலிக்குறாங்க பாருங்களேன் ❤❤

ஏம்பா மீசை ஆலமரத்தடி உனக்கு போதிமரம் ஆகுமா ???? ஒன்னும் தெரியல அதானே தேவாங்கு எல்லாம் ஒரு ஆளா அடிச்சி போடுங்க அந்தாண்ட இல்லை வேலாத்தா சரோஜினி மேல ??

ஆமா நீ ஏண்டா குலசேகரா பச்சை புள்ள கூட நம்பாத பொய் சொல்லுற ??
 
Last edited:
Ha ha 3 different updates with almost all characters!!! Nice da!!!

Arumbu romba pavam!! Ava appa en than ipdi irukaro!? Ipo rendu perum pesunatha elam ketutu ena pana poraro???

Wednesday etho twist irukum polaye??? Marumaga nu sona tamil nu solranga?? Something fishy!!!

Ipo than tamil ku spark vanthuruku athula vilandirathinga da chelangala!! Pavam!!!
Tamil & maran part was cute ❤?❤?
 
Last edited:
Wow....akkass....???
Semma super update ???. மூன்னு ஜோடிகளையும் ஒண்ணா கூட்டிட்டு வந்திருக்கீங்க ???????. சூப்பர் அக்காஸ்??.

என்னக்கா அநியாயமா அந்த தேவாங்கு கூட அரும்போட நிச்சயத்தை முடிச்சிட்டீங்களே???????. அரும்ப நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு ??.இதுல அப்பப்போ இந்த சரோஜினி வேலாத்தாவோட தொல்லை வேற ?????.

குலசேகரன் கெத்தா வருவான்னு பார்த்தா இப்படி வெத்தா வந்திருக்கிறானே ????????. போங்கக்காஸ் நான் குலசேகரன் கூட டூ விட்டுட்டேன் ????.

நன்மாறன் அருந்தமிழ்தேவி ?????. இன்னைக்கு இவங்களோட பகுதி அப்படியே கவிதையா இருந்துச்சு ????. எவ்வளோ அழகான க்யூட்டான ஒரு ப்ரபோஸல்??❤❤❤. நன்மாறன் கலக்கிட்டான்???.
"எங்கப்பா கேட்டா எனக்கு கட்டவண்டிய மட்டும் தான் பிடிக்கும்ன்னு சொல்வேன்"????? செம்ம டயலாக் அக்காஸ்???.

விக்ரமன் அரசியோட பகுதி கொஞ்சம் சின்னதா( ???)இருந்தாலும் அதுல நீங்க ஒரு பெரிய.... செய்தி சொன்ன மாதிரி இருக்கு ????.
மருமகள்னு சொன்ன உடனே முத்துலட்சுமி அம்மா ஏன் தமிழுன்னு சொல்றாங்க???. பெரியவங்க பேசி முடிவெடுத்துட்டாங்களோ?????.

அரும்பு ஆத்துல விழுந்து குலசேகரன் காப்பாத்துன சீன்லாம் சூப்பர்??.ஒரு செகண்ட் தற்கொலை பண்ணிட்டாலோன்னு திக்குனு ஆயிடுச்சு ???. ஆனா உங்களோட கதையில நீங்க அந்த மாதிரி எழுத மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை?????.

குலசேகரன் பேசினதெல்லாம் நல்லாதான் இருந்துச்சு???. ஆனா அரும்ப அந்த மாதிரி கண்ணோட்டத்தில பார்க்கலைன்னு சொன்னதுதான் டவுட்டா இருக்கு????(நீ திருவிழாவுல பார்த்தததான் நாங்க பார்த்தோமே ??)

மீசை மறைந்திருந்து எல்லாத்தையும் கேட்டாரே?? இப்பவாவது அறிவு வருமா????.

மாறன் தமிழோட பகுதிதான் ஆறுதலா இருந்துச்சு???. மத்ததெல்லாம் பீதியக் கிளப்பின மாதிரி இருந்துச்சு??. சீக்கிரமா அடுத்த பதிவோடு வந்துருங்க அக்காஸ்☺☺?? சஸ்பென்ஸ் தாங்காது????.
 
Last edited:
???

மூணு ஜோடியும் இன்னிக்கு வந்துருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும்.. அரும்புவுக்கு அந்த தேவாங்குவுக்கும் நிச்சியத்தை முடிச்சிட்டீங்களே. ??

குலசேகரன் வந்து நிச்சியத்தை நிறுத்துவான்னு பார்த்தா.. இப்படி அட்சதையை தூவிட்டு போறானே.. ??
அதுவரை துவண்டு போயிருந்த அரும்பின் மனம் மெல்ல அரும்ப ஆரம்பித்தது.. அப்புறம் அப்படியே கருகி போக விட்டுட்டீங்களே. மித்ராபரணி..

தமிழ் மாறன் பகுதி நல்லா இருந்துச்சு.. ரெண்டு பேரும் நல்லா பண்ணுறாங்கய்யா பரிமாற்றம் .. ???? தமிழுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்.. ????

அரசி விக்ரமன் உரையாடல் அருமை.. ???? முத்துலட்சுமி அம்மா மருமகன்னு சொன்னதும் தமிழான்னு கேக்குறாங்க ??? அதுல ஏதாவது ட்விஸ்ட் இருக்குமோ?? ??? ஐயாவுக்கு பிரிவு துயர் தாங்கலையோ.. எப்ப வருவன்னு கேக்குறார்.. ???

இந்த குலசேகரன் அரும்பு பார்ட்ல சீரியஸ்லயும் சிரிக்க வைக்குறாங்களே.. சேத்துல குதிச்சியா?? மயங்கி கிடந்ததாலதான் உன்ர மடியில கிடந்தேன்.. ஏன் குளிக்காம கொள்ளாம வந்துட்டானா... ???

ஐயோ இந்த குலசேகரன் என்ன இப்படி சொல்றான்.. போடா போய் அவ கல்யாணத்துக்கு தாய் மாமன் சீர் செஞ்சுட்டு.. எங்கிருந்தாலும் வாழ்க ன்னு பாட்டு பாடிட்டு இரு.. ???
 
Last edited:
Top