நன்றி பானு மா ?மிகவும் அருமையான பதிவு,
மித்ரா பரணி டியர்
நன்றி பானு மா ?மிகவும் அருமையான பதிவு,
மித்ரா பரணி டியர்
whatever the situation may be, உன் கமெண்ட் இருக்குற வரைக்கும் இந்த கதைல இருந்து நாங்க பேக் அடிக்க வாய்ப்பே இல்ல சஹா ??Nice update Mithra Bharani akkass ???
வர்ற கோவத்துக்கு.... இந்த தேவராஜனை தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கு????.சொத்துக்காக விட்டா இவனே கல்யாணம் பண்ணி அரும்ப சாவடிச்சிடுவான் போல...?????.
சரோஜினி என்னம்மா ஆக்ட் பண்றாங்க ????. இவங்களோட வேலாத்தாவும் கூட்டா???.
பாவம் அரும்பு இவங்களோட இந்த சதி கூட்டணியில் இருந்து எப்படி தப்பித்து வெளியே வரப் போகிறாளோ??????
நன்மாறன் அருந்தமிழ் தேவி ????????????
இன்று இவங்களோட பகுதி சூப்பரா இருந்துச்சு ???.
"அது எப்படி மா ரெண்டு வளையலும் ஒன்னா கழண்டு விழும்"????
'எனக்கும் கட்டை வண்டிதான் பிடிக்கும்'??????.
அரசி மறுபடியும் ஊருக்கு போறாளா?.இதுல விக்ரமன் கிட்ட எப்ப வருவேன்னு தெரியாதுன்னு சொல்றாளே???.
கதையோட முக்கியமான கட்டத்திற்கு வந்த ஒரு பீல் இந்தப் பதிவ படிச்சதுக்கப்புறம்???.
சீக்கிரம் குலசேகரனை கெத்தா அடுத்த பதிவுல கூட்டிட்டு வாங்க அக்காஸ் ???????
Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
மிக்க நன்றி ?Nice update.
நன்றி ?
மஞ்சு எப்படி தான் ஒவ்வொரு வரியா பாய்ன்ட் பண்ணுறீங்க ?? வித் எமொஜிஸ்அருமையான பதிவு அக்காஸ் ♥♥♥♥
அடேய் தேவராஜா, எதோ அரும்பு மேல ஆசப்பட்டு பொண்ணு கேட்குறனு இல்ல நெனச்சேன்... ??? சொத்துக்காக தானா டா இவளோ அலப்பறை... சரோஜினி என்னமா ஆக்ட் குடுக்குற ....???
யோவ் மீசை நீ எல்லாம் திருந்த மாட்டய...அவங்க 3 பேரும் உனக்கு பெருசா ஆப்பு வைக்க போறங்க அப்போ தான் உனக்கு புரியும்... ???? அரும்பு தான் பாவம்...???
ஜோடியா செருப்பு காணா போர மாதிரி வளையல் நழுவிடுச்சா???...என்ன ஒரு உதாரணம் சாரதா மா அடடா???....
என்னாங்க டீச்சர் கட்டவண்டி தான் உங்களுக்கும் புடிக்குமோ???...
அரசி மறுபடியும் ஊருக்கு போய்ட்டா???... விக்ரமா உன் ஆள இனி பாக்க முடியாத சோ சேடு???.......
நன்றி ?Nice ud
மிக்க நன்றி ?Awesome epi
மிக்க நன்றி சித்ரா மா ?Nice update
மிக்க நன்றி சிஸ் ?Supera iruku sis
மிக்க நன்றி சிஸ் ?மிக அழகான பதிவு