நான் வேலாத்தாவ கேட்டேன் நீங்க மீசைய கேட்ருக்கீங்க க்கா ???மீசை உனக்கு கூறு கொஞ்சம் கூட இல்ல.... உன் தங்கச்சி மருமாகணப்பத்தி தெரியும் என்னோவோ பண்ணுற... இரு இரு சேகரன் வந்து வைக்க போர் உங்களுக்கு..
அம்மா நா இப்படி தான் இருக்கணும் சாரதா அம்மா
எல்லாமே கூறு கெட்ட குக்கர்யா தான் இருக்காங்கநான் வேலாத்தாவ கேட்டேன் நீங்க மீசைய கேட்ருக்கீங்க க்கா ???
தேவராஜன் மாதிரி சொத்துக்கு ஆசைப்பட்ட ஜந்துக்கள் கிட்ட இருந்து தப்பிக்குறது கஷ்டம் தான். அரும்பு என்ன பண்ணுறான்னு பாப்போம்???
இந்த தேவராஜன் சொத்துக்காக அரும்புவை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறான்.. பாவம் அரும்பு.. ☹☹☹ குலசேகரன் இதை எப்படி தடுக்க போறான்..
ஜோடியா செருப்பு தொலையறது போல ஜோடியா வளையல் தொலைஞ்சு போச்சாம்மா.. நல்லாவே சமாளிக்கிறீங்க சாரதாம்மா.. ???
அரசி இப்பதான் லண்டன்ல இருந்து வந்தா.. அதுக்குள்ளே மறுபடியும் குடும்பத்தை பிரிந்து தூரமா போறாளே...
புலிக்கு வேலை வந்திடுச்சு அதான் புயல் வேகத்துல கிளம்பிடுச்சு ?Lovely ud da
Kanthaswami ku oru alavuku elam terinchuruchu , epdi react panuvaro???
Pavam arumbu!! Inum solar arumbu appa mari than irukanga vaaratu gowravam pathutu!!! Hope arumbu will not get into any trouble!!!
Intha nerathula poi pulli vera veliyuru kilambiyachu!! Ena nadaka pokutho???
Vikram & vengai oru wavelength la than poitu irukanga!!!