Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 13

Advertisement

மீசை உனக்கு கூறு கொஞ்சம் கூட இல்ல.... உன் தங்கச்சி மருமாகணப்பத்தி தெரியும் என்னோவோ பண்ணுற... இரு இரு சேகரன் வந்து வைக்க போர் உங்களுக்கு..

அம்மா நா இப்படி தான் இருக்கணும் சாரதா அம்மா
 
அடியே வேலாத்தா கொஞ்சமாச்சும் கூறு இருக்கா உனக்கு... பேத்திதானே அவ அவளோட விருப்பம் தெரிஞ்சும் இப்படி கொடுமை படுத்துறீங்க... இந்த மீசைக்கு மீசை ஒரு கேடு மனுசங்க குணம் புரிஞ்சிக்காம என்ன வாழுறான்

எனக்கு கடுப்பாகிருச்சி அந்த பார்ட்.. ???

விக்ரமா அரசி as usual cute ????

டாப் டக்கர் மாறன் தமிழ் காதல் தான் ?? அதுவும் வளையல் ஹாஹா செம க்கா
 
மீசை உனக்கு கூறு கொஞ்சம் கூட இல்ல.... உன் தங்கச்சி மருமாகணப்பத்தி தெரியும் என்னோவோ பண்ணுற... இரு இரு சேகரன் வந்து வைக்க போர் உங்களுக்கு..

அம்மா நா இப்படி தான் இருக்கணும் சாரதா அம்மா
நான் வேலாத்தாவ கேட்டேன் நீங்க மீசைய கேட்ருக்கீங்க க்கா ???
 
???

இந்த தேவராஜன் சொத்துக்காக அரும்புவை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறான்.. பாவம் அரும்பு.. ☹☹☹ குலசேகரன் இதை எப்படி தடுக்க போறான்..

ஜோடியா செருப்பு தொலையறது போல ஜோடியா வளையல் தொலைஞ்சு போச்சாம்மா.. நல்லாவே சமாளிக்கிறீங்க சாரதாம்மா.. ???

அரசி இப்பதான் லண்டன்ல இருந்து வந்தா.. அதுக்குள்ளே மறுபடியும் குடும்பத்தை பிரிந்து தூரமா போறாளே...
தேவராஜன் மாதிரி சொத்துக்கு ஆசைப்பட்ட ஜந்துக்கள் கிட்ட இருந்து தப்பிக்குறது கஷ்டம் தான். அரும்பு என்ன பண்ணுறான்னு பாப்போம்

மிக்க நன்றி சிந்து க்கா உங்க கருத்துக்களுக்கு ??
 
Lovely ud da:love:

Kanthaswami ku oru alavuku elam terinchuruchu , epdi react panuvaro???

Pavam arumbu!! Inum solar arumbu appa mari than irukanga vaaratu gowravam pathutu!!! Hope arumbu will not get into any trouble!!!

Intha nerathula poi pulli vera veliyuru kilambiyachu!! Ena nadaka pokutho???

Vikram & vengai oru wavelength la than poitu irukanga!!! :)
புலிக்கு வேலை வந்திடுச்சு அதான் புயல் வேகத்துல கிளம்பிடுச்சு ?

முத்துச்சாமி அவரே யோசிச்சு முடிவெடுத்தா கூட போதும் அரும்பு தப்பிச்சுக்குவா.. வேலாத்தா இருக்குற வரைக்கும் அதுக்கு வாய்ப்பில்லையே!!

மிக்க நன்றி ராஜி க்கா உங்க கருத்துக்களுக்கு ??
 
Top