Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மார்கழி பூவே..! - 21

Advertisement

:love: :love: :love:

சபாஷ் தனக்கு தானே தாலி....... என்னோட கெஸ் இது தான்...... ஆனல் சொல்லலை இந்த ஆத்தர் மாத்திடுவாங்கனு.......

முதல்ல அந்த நயவஞ்சக துரோகி விமலை போட்டு தள்ளுங்கடா அதே ஆக்சிடென்ட்ல......
அப்புறம் அடுத்த வேலை பாருங்க.......
துளசிக்கு அப்போ பொறாமையில் வந்த கோபம் தான்......
அப்போ விஜயோட ஒரே லவ்ஸ் துளசி தான்......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

சனியன் பிடிச்சவள் வந்தனா சாகும் பொழுது கூட விஜய்க்கு இடைஞ்சல் பண்ணிட்டுத்தான் போயிருக்கிறாள்

இவளுக்கெல்லாம் அறிவுங்கிறதே கொஞ்சம் கூட இல்லையா?
முதலில் அந்த விமல் பொறுக்கியிடம் லூசுத்தனமா எல்லாம் சொல்லிட்டு கஷ்டம்

அப்புறம் விஜய் வந்து காப்பாற்றி அம்மாக்கிட்டேதானே கூட்டிட்டு போறான்
அதுக்குள்ளே தாலி கட்டிக்க என்ன அவசரம்?
விஜய் கட்டலைன்னு மூதேவி இவளே கட்டிக்குவாளா?

இவளுக்கு மேலே அந்த ப்ரீத்தி மூதேவி
தானே தாலியைக் கட்டிக்கிட்டதா வந்தனாதான் தெளிவா சொல்லுறால்ல
இவளுக்கு புரியலையாம் மூதேவி

அப்புறம் எதுக்கு விஜய்தான் கட்டினான்னு ப்ரீத்தி பொய் சொல்லுறாள்?

நடக்காத கல்யாணத்துக்கு ஒரு பக்கம் துளசி செகண்ட் ஹேண்ட் எனக்கு வேண்டாம்ன்னு சொல்லுறாள்
இன்னொரு பக்கம் அக்கா புருஷன்னு திவ்யா மூதேவி நினைக்கிறாள்

வந்தனாவை விஜய் கல்யாணம் பண்ணவில்லைன்னு அவனுக்கு எப்போத் தெரிய வரும்?

பிளாஷ்பேக் முடிஞ்சது
அடுத்து இனி என்ன, உமா டியர்?
 
Last edited:
Top