எல்லா வில்லங்கத்துக்கும் காரணம் இந்த விமல் பயல், இனி விஜய் என்ன செய்ய போறான், பிரவீன், கண்ணன் இருவருக்கும் விஜய், வந்தனா பட்றிய திருமண உண்மை தெரியவில்லை ப்ரீத்திக்கு, விஜய்க்கு மட்டுமே உண்மை தெரியும், அதில் ப்ரீத்தி எங்கே இருக்கா என்று தெரிய வில்லை, விஜய்க்கு ஞாபகம் இல்லை, கடைசியில் தன் உயிரை விட்டு, விஜய் மேல் உள்ள காதல்லை அவனை காப்பாற்றி நிரூபித்து விட்டாள் வந்தனா