Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக -20

Advertisement

கல்யாணம் நிக்க வாய்ப்பே இல்லன்னு தெரியும்... என்ன இருந்தஸ்க்கும் நம்ம நமக்கு பயப்படுறத்தை விட ஊரு உலகத்துக்கு தான் ரொம்ப பயப்படுவோம்... அப்படி இருக்க இது சரி தான்... ஆனா சிவா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தா உன் அத்தை கிட்டையும் சர்வா கிட்டையும் ஏன் உன் அண்ணன் சதா கிட்டையும் உனக்கான நியாயம் கிடைகிறவரை பல்லை காட்டாமா இரு....

கணேசன் என்ன இருந்தாலும் நீங்க ரொம்ப சுயநலவாதி தான்... atleast உன் மனைவி தங்கை கிட்டையாவது உண்மையை சொல்லி இருக்கலாம் தானே...
 
சிவா நீ கலங்கினது வரை போதும், இனி எதற்கும் அழாதே அதற்கு பதில் சுயநலம் கொண்ட குடும்பத்தை முக்கியமா வேணிக்கு இறங்கி போகாதே அவங்களை கதற விடு...
Writer ஜி இதையாவது சிவாவுக்கு செய்ங்க ????????.

எனக்கு உண்மையில் பார்கவி ஆருத்ரன் ஜோடி ரொம்ப பிடிச்சிருக்கு, எந்த சூழ்நிலையிலும் அவளுக்காக மனம் தளராமல் காதலுடன் காவலுடன் உடன் நின்று அவளுக்காக காத்திருக்கும் ருத்ரன் காதல் வேற வேற லெவல் ????????.
 
ரைட்டர் ஜீ நீங்க நம்மூட்டு புள்ளதான். நாங்க எம்பூட்டு அடிச்சாலும் தாங்கிக்கிறீங்களே?????. சிவாவோட தாய் இருந்தாலும் இந்த முடிவைதான் எடுத்திருப்பாங்க. பாரூ அந்த இடத்துல இருந்து எடுத்த முடிவு சரிதான். மாமனுங்க கண்ணு கலங்கறது நம்மளையும் கலங்கவக்குது. சிவா இனிமே சர்வா மிரட்டுவானு நினைக்கிறே. பயபுள்ள சிக்கிருச்சு. வேணிக்கு உடம்பு சரியில்லையாம்.
 
பார்கவி எப்போதும் போல இப்பவும் நிதானமா யோசித்து நல்ல முடிவு எடுத்துருக்கா.. ???
தாய் மாமன்கள் இவங்க மேல வச்ச அன்பு எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை... சின்ன பிரச்சனைக்கு எல்லாம் உறவை முறிச்சுட்டு போற காலத்துல இவங்க அப்பாவால அவங்க பட்ட கஷ்டத்துக்கு வேற யாரும் இருந்திருந்தா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டாங்க.. ரெண்டு பேருமே best.. ❤️❤️❤️❤️ அவங்க அழுதது கஷ்டமா இருக்கு.. ??
சர்வா இனி தான் உனக்கு இருக்கு கச்சேரி.. ?
ருத்ரன் பாரு லவ் அவ்ளோ அழகா இருக்கு.. ??????
 
ரைட்டர் ஜீ லேட்டா வந்தாலும் ருத்ரன் சூப்பர்??.so ருத்ரன் first herova ஆக்கிடுங்க??? சிவா இறங்கி போகாதே கெத்து maintain பண்ணு ??????????
 
Top