சிவா நீ கலங்கினது வரை போதும், இனி எதற்கும் அழாதே அதற்கு பதில் சுயநலம் கொண்ட குடும்பத்தை முக்கியமா வேணிக்கு இறங்கி போகாதே அவங்களை கதற விடு...
Writer ஜி இதையாவது சிவாவுக்கு செய்ங்க ????????.
எனக்கு உண்மையில் பார்கவி ஆருத்ரன் ஜோடி ரொம்ப பிடிச்சிருக்கு, எந்த சூழ்நிலையிலும் அவளுக்காக மனம் தளராமல் காதலுடன் காவலுடன் உடன் நின்று அவளுக்காக காத்திருக்கும் ருத்ரன் காதல் வேற வேற லெவல் ????????.