???????????????????????????? என்னால சிவா படுற கஷ்டத்தை பார்க்க முடியல, போட சர்வா சொல்ல வேண்டிய காதலை காலம் கடந்து சொல்லி இப்போ என்ன பண்ண போற?????????.
எல்லாம் சிதறி போச்சு, இப்போ சிவா என்ன முடிவெடுத்தாலும் சரி தான் அவள் வலியை யாராலும் சுமக்க முடியாது எத்தனை நாள் மனசுக்குள்ள உமையா கண்ணீர் வடித்திருப்பா, போங்க பா நீங்களும் உங்க கல்யாணமும் நான் போறேன் ??????????????