???????????????????????????? என்னால சிவா படுற கஷ்டத்தை பார்க்க முடியல, போட சர்வா சொல்ல வேண்டிய காதலை காலம் கடந்து சொல்லி இப்போ என்ன பண்ண போற?????????.
எல்லாம் சிதறி போச்சு, இப்போ சிவா என்ன முடிவெடுத்தாலும் சரி தான் அவள் வலியை யாராலும் சுமக்க முடியாது எத்தனை நாள் மனசுக்குள்ள உமையா கண்ணீர் வடித்திருப்பா, போங்க பா நீங்களும் உங்க கல்யாணமும் நான் போறேன் ??????????????
நோ நோ அவசரம்.... இப்போ தான் சிவா மண்டைக்கு அதோட முட்டாள் தனம் புரிய ஆரம்பிக்குது.... தெளிஞ்சு வரட்டும்... வேணிக்கு அப்போ தான் சிவா அருமை புரியும்.... செமையா போகுது கதை... thanks தொடர்ந்து 2 நாளா பெரிய ud கொடுத்ததற்கு.... இப்படியே தொடரவும்