Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-20

Advertisement

Nice update..

வசி யார்கிட்ட காதலை சொன்னானு தெரியல..
கிருஷ்ணா யாருக்கு தாலிய கட்டுனானும் தெரியல..
இதுல காதல் கொள்வோம் வேற..
காதல் கொள்ளவும்.. இல்ல கோவம் கொள்வோம்... :mad::mad::mad::mad::mad:

யோவ் ருத்ரா, நீயெல்லாம் நல்லா வருவய்யா... உங்களையெல்லாம் வச்சு செய்யணும்..
அக்கா நோ கோவம்???
சமத்து பிள்ளையா சொல்லிட்டேன் பாருங்க இன்னைக்கு கிருஷ்ணா யாரை கல்யாணம் பண்ணானு????
 
ஆஹா ருத்து பேபி இதுதான் அந்த முக்கியமான சம்பவமா, எல்லோருக்கும் கிருஷ்ணா யாரு கழுத்துல தாலி கட்டினான் (உமா &சரண்யா )என்ற சந்தேகம் ஏற்பட்டுயிருக்கு அருமை ???இப்ப எல்லோரும் அடுத்த பதிவு வரை டென்ஷனா இருப்பாங்க ??????♥♥♥
அது தானே என்னோட வேலை அக்கா ????
 
அக்கா நோ கோவம்???
சமத்து பிள்ளையா சொல்லிட்டேன் பாருங்க இன்னைக்கு கிருஷ்ணா யாரை கல்யாணம் பண்ணானு????
அப்படியே அந்த நிலா பொண்ண யாருன்னு எனக்கு மட்டும் சொல்லிரு.. :p :p
 
அப்படியே அந்த நிலா பொண்ண யாருன்னு எனக்கு மட்டும் சொல்லிரு.. :p :p
அப்புறம் உங்களுக்கு கதையோட ஆர்வம் போய்டும் அக்கா???
உங்களுக்காக தான் சொல்றேன் நானு????
 
அடேய் கிருஷ்ணா நீ உமையாள் கழுத்தில் தானே தாலி கட்டின.... ஒழுஙகா உண்மையை என்கிட்ட சொல்லு
இன்னைக்கு சொல்லிட்டான் உண்மையை அக்கா ???
 
ஒருத்தன் லவ் சொன்னான்.....பொண்ணு யாருன்னு சொல்லலை...
ஒருத்தன் தாலி கட்டினான்......யார் கழுத்தில தெரியலை....
ஒருத்தனை ஒரு பொண்ணு விரும்புறா....அது அவனுக்குத் தெரியலை...

?????
ஹா ஹா ஹா????
ராணிமா 21 எபி கதையை மூனே வரில சொல்லிட்டீங்க போங்க ???
 
Top