Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-20

Advertisement

E.Ruthra

Well-known member
Member
Nice update..

வசி யார்கிட்ட காதலை சொன்னானு தெரியல..
கிருஷ்ணா யாருக்கு தாலிய கட்டுனானும் தெரியல..
இதுல காதல் கொள்வோம் வேற..
காதல் கொள்ளவும்.. இல்ல கோவம் கொள்வோம்... :mad::mad::mad::mad::mad:

யோவ் ருத்ரா, நீயெல்லாம் நல்லா வருவய்யா... உங்களையெல்லாம் வச்சு செய்யணும்..
 
Last edited:
ஆஹா ருத்து பேபி இதுதான் அந்த முக்கியமான சம்பவமா, எல்லோருக்கும் கிருஷ்ணா யாரு கழுத்துல தாலி கட்டினான் (உமா &சரண்யா )என்ற சந்தேகம் ஏற்பட்டுயிருக்கு அருமை ???இப்ப எல்லோரும் அடுத்த பதிவு வரை டென்ஷனா இருப்பாங்க ??????♥️♥️♥️
 
அடேய் கிருஷ்ணா நீ உமையாள் கழுத்தில் தானே தாலி கட்டின.... ஒழுஙகா உண்மையை என்கிட்ட சொல்லு
 
Top