Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-15

Advertisement

Nice update..

இன்னொரு கிருஷ்ணா??? :unsure::unsure:
அவர் அப்படியே ராஜா மாதிரி ஜம்முனு இருக்கிறார்.. அவர் லைப் சும்மா கும்முனு இருக்கும்.. :D:D

காலம் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறதோ இல்லை.. ருத்ரா அவங்களுக்காக என்ன வைத்து இருக்கிறாரோ???? ;);)
முடிஞ்ச வரைக்கும் நல்லதா பண்ணுவோம் அக்கா???
நம்புங்க அக்கா நம்புங்க???
 
நிறைவான பதிவு, கிருஷ்ணா உமாக்கு தான் பொருத்தம் இல்ல என்ற பதம் அவன் மனதை பதம்பார்த்தது எனும் நினைக்கும் வரிகள் மிக அருமை ??? கிருஷ்ணாவின் தந்தை உமையாள் மகனுக்கு துணையாக வந்தால் அவன் வாழ்வு சிறக்கும் என்று நினைகிறார், வெளி நாட்டு கம்பனியில் இருந்து வருபவர் களால் கிருஷ்ணா, உமா, வசிகரன் இவர்கள் வாழ்வில் மாற்றம் வந்தால் வெகு சிறப்பு, எதிர் பார்ப்புகளுடன் ஜோ ????????????????
கண்டிப்பா மாற்றம் இருக்கும் அக்கா ???
கிருஷ்ணாவோட அப்பா நினைச்சா மட்டும் போதுமா, நினைக்க வேண்டியவங்க நினைக்கனுமே அக்கா????
 
இல்ல பொங்கல் வச்சு இருப்பாங்களாயிருக்கும்.. :p:p

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி..
இந்த வசியும் கிருஷ்ணாவும்
உமாவும் நிலா பெண்ணும்
யாருக்கு யாரு ஜோடியோ... ??
எல்லாம் சொன்னதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் எனக்கு பொங்கல் வைக்காம இருந்தா சரி தான் அக்கா????
 

Advertisement

Latest Posts

Top