Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-15

Advertisement

Nice update..

இன்னொரு கிருஷ்ணா??? :unsure::unsure:
அவர் அப்படியே ராஜா மாதிரி ஜம்முனு இருக்கிறார்.. அவர் லைப் சும்மா கும்முனு இருக்கும்.. :D:D

காலம் இவர்களுக்காக என்ன வைத்திருக்கிறதோ இல்லை.. ருத்ரா அவங்களுக்காக என்ன வைத்து இருக்கிறாரோ???? ;);)
 
Last edited:
நிறைவான பதிவு, கிருஷ்ணா உமாக்கு தான் பொருத்தம் இல்ல என்ற பதம் அவன் மனதை பதம்பார்த்தது எனும் நினைக்கும் வரிகள் மிக அருமை ??? கிருஷ்ணாவின் தந்தை உமையாள் மகனுக்கு துணையாக வந்தால் அவன் வாழ்வு சிறக்கும் என்று நினைகிறார், வெளி நாட்டு கம்பனியில் இருந்து வருபவர் களால் கிருஷ்ணா, உமா, வசிகரன் இவர்கள் வாழ்வில் மாற்றம் வந்தால் வெகு சிறப்பு, எதிர் பார்ப்புகளுடன் ஜோ ????????????????
 
Top