நிறைவான பதிவு, கிருஷ்ணா உமாக்கு தான் பொருத்தம் இல்ல என்ற பதம் அவன் மனதை பதம்பார்த்தது எனும் நினைக்கும் வரிகள் மிக அருமை ??? கிருஷ்ணாவின் தந்தை உமையாள் மகனுக்கு துணையாக வந்தால் அவன் வாழ்வு சிறக்கும் என்று நினைகிறார், வெளி நாட்டு கம்பனியில் இருந்து வருபவர் களால் கிருஷ்ணா, உமா, வசிகரன் இவர்கள் வாழ்வில் மாற்றம் வந்தால் வெகு சிறப்பு, எதிர் பார்ப்புகளுடன் ஜோ ????????????????