கரெக்ட், மைதிலி டியர்லூசாப்பா இந்த தமிழ் ...... ராஜராஜன் அவ்ளோ தம் கட்டி பேசியும் எல்லாத்துக்கும் காரணம்னு தில்லையை அடிக்கிறார்....
அங்கை, குடும்பத்தை பிரிச்சுட்டான்னு ஊர் சொன்னா என்ன இப்போ?? ராயர் குடும்பம்ங்ற பேர் உங்க தனிப்பட்ட வாழ்க்கைக்கு சந்தோஷம் தரப்போறதில்லை..... தளைகளை வெட்டி எறிஞ்சுட்டு வெளியில வா, ராஜராஜா......
இப்போ அங்கைக்காகத்தான் அன்பழகன் ஊர் பிரச்சனையாய் தெரிஞ்ச ஆத்மனோடு இருந்த இவங்க சொந்த பிரச்சனையை பொண்ணு வாழ்க்கைக்காக தீர்த்து வைச்சாரு
அவரிடம் இவங்க என்ன நன்றி காட்டினாங்க?