அது தான் நீங்க சண்டை போட்டுக்கற லட்சனமா....சரி தான்... உங்க பிரச்சனை எப்ப தீரும்.. ரெண்டு பேரும் இப்படியே இருந்துடுவீங்களோன்னு பெருசுங்க பயந்துட்டு இருக்குங்க.. நீங்க கிடைக்கற கேப்பை அழகா கவர் பண்ணிட்டு போயிட்டு இருக்கீங்க... இது சரியே இல்ல... வீட்டுக்கு கூட்டிட்டு போயி என்னத்தை வேணுமின்னாலும் செய் ராஜன்.. அம்மாவும் அத்தையும் கூலாகிடுவாங்க தானே...