அருமையான பதிவு
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Dec 6, 2019 #33 மனதின் அதிகப்படியான அழுத்தம் அங்கையின் கட்டுப்பாடுகளை தகர்த்துவிட்டது... ராஜனின் அன்பு மட்டுமே இப்போதைக்கு அவளின் மருந்து.. புரிந்து கொள்வானா...
மனதின் அதிகப்படியான அழுத்தம் அங்கையின் கட்டுப்பாடுகளை தகர்த்துவிட்டது... ராஜனின் அன்பு மட்டுமே இப்போதைக்கு அவளின் மருந்து.. புரிந்து கொள்வானா...
J Janavi Well-known member Member Dec 6, 2019 #37 அங்கை கோபப்பட்டாலும், அதுவும் அன்பின் வெளிப்பாடு தானே....அவ மனசில் காயம் இருக்கு,அதனால் கடினமாக நடக்குறா...ராஜன் தான் சரிசெய்யனும்....எல்லா உறவுகளை பற்றியும் அறிந்தவர், கொஞ்சம் பக்குவமாக மனைவியிடம் நடக்கலாமே....
அங்கை கோபப்பட்டாலும், அதுவும் அன்பின் வெளிப்பாடு தானே....அவ மனசில் காயம் இருக்கு,அதனால் கடினமாக நடக்குறா...ராஜன் தான் சரிசெய்யனும்....எல்லா உறவுகளை பற்றியும் அறிந்தவர், கொஞ்சம் பக்குவமாக மனைவியிடம் நடக்கலாமே....