அன்பு நட்பூக்களுக்கு,
கதையை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 31
கதையை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த அத்தியாயம்
மயூரநாதம் - 31
Correctஆதி கேரக்டரை நல்லவனா ஆக்கி கண்மணி கூட சேர்த்து வைப்பீங்க என்று எதிர் பார்த்தா அவனை முழு வில்லன் ஆக்கிட்டீங்க
தேவா உன் கிட்ட மயூரி கோடீஸ்வர வாழ்க்கை கேட்டாளாஏன் இப்படி ஆதி பேச்சை கேட்டு வேண்டாத வேலை பார்க்க
பணம் பெருக பெருக நம்மை அறியாமலேயே அது பின்னாடி ஓட ஆரம்பிச்சிடுவோம்தேவாவும் அப்படி ஆகிட்டான்
![]()
![]()
தேவாவை ஏதோ பெரிய ஆபத்தில் சிக்க வச்சுட்டான்![]()