Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 9

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்....

அடுத்த எபிசொட் போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள்.


1682590119272.png
 
???

அக்காவும், தம்பியும் எப்பபாரு வீடியோ எடுக்குறேன்னு மொபைலை தூக்கிகிட்டு திரிஞ்சது இப்ப யாழியை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பாரு... அடேய் விஷ்ணு நீ எங்கடா விழுந்து கிடக்க...

இதுல ஒரு உயிர் போராடிட்டு இருக்கும் போதும், காப்பாத்த நினைக்காம அதையும் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்குற இந்த சமூகத்தை நினைச்சா..???
 
Last edited:
????? அட பாவிங்களா ஒரு உயிர் போராடிட்டு இருக்கு அதை காப்பாற்ற உதவி செய்யாமல் உங்க சேனலுக்கு பிரேக்கிங் நியூஸ் போட மனிதாபிமானம் அற்ற செயலை செய்யும் உங்களுக்கு ஒன்று புரியவில்லை நாளை உங்களுக்கு ஒரு ஆபத்து வரும் போது அதையும் வேறு ஒருவர் பிரேக்கிங் நியூஸ் போட்டு உங்ககளை கல்லறைக்கு கொண்டு சேரும் வரை படமெடுப்பார்கள் என்று. நாசமா போன உலகம் ???????????.

அடேய் தொடைநடுங்கி விஷ்ணு எங்க கொண்டு வந்து உன்னோட அக்காவை விட்டு வச்சிருக்க பாரு, துடியன் வரலைனா இன்னேரம் உன்னோட அக்கா சுவாக தான் டேய் லூசு நீ எங்க போய் விழுந்து இருக்க ???????.

மரகதம் அம்மா நீங்க சொன்னதாலதான் தான் அதி கோவில் போனாரு, யாழியை காப்பற்ற முடிந்தது, இல்லைனா இந்நேரம் நினச்சு கூட பார்க்க முடியல ????????.

அதி முதல்ல அந்த விஷ்ணுவை பிடிச்சி கையை உடை, அம்மாவுக்கு வேண்டுதல் செலுத்த வந்துட்டு யாழியை ஆபத்துல விட்டுட்டு ஓடினவனை தூக்கிப்போட்டு மிதி ?????????.
 
Last edited:
Top