ஹாய் தோழமைகளே...
அடுத்த அத்தியாயத்தின் முதல் இரு பகுதிகள் பதித்துவிட்டேன்.... அடுத்த பகுதிகளோடு சீக்கிரமே வருகிறேன்.... படித்து மறக்காமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ? ❤
அடுத்த அத்தியாயத்தின் முதல் இரு பகுதிகள் பதித்துவிட்டேன்.... அடுத்த பகுதிகளோடு சீக்கிரமே வருகிறேன்.... படித்து மறக்காமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ? ❤
ராகம் – 23.1 - Tamil Novels at TamilNovelWriters
அடுத்த நாள் காலை மிகவும் மகிழ்ச்சியுடனே யாழிக்கு விடிய நேரே குளித்து விட்டு கீழே சென்றவள் காபி போட்டு மாமனார் மாமியார் என்று அனைவருக்கும் கொடுக்க, ‘எதுக்கும்மா நீ…’ என்று ஆரம்பித்த மரகதத்திடம், “இன்னைக்கு என்னோட நாள் அத்தை எனக்கு பிடிச்சதை நான் செய்யலாம் தானே..??” என்று கேட்டு அவரை பதில் கேள்வி...
tamilnovelwriters.com
ராகம் – 23.2 - Tamil Novels at TamilNovelWriters
‘என்னங்க..??’ என்று அழைத்த போதும் அவன் அசைவின்றி இருப்பதை கண்டவள் ‘நான் புரண்டு படுத்துட்டு இருந்தா இவருக்கு தூக்கம் வராதே அப்புறம் எப்படி இன்னைக்கு தூங்குறாரு’ என்ற சந்தேகம் பிறக்க, ‘நீங்க இன்னும் தூங்கலை தானே..??’ என்று கேட்கவும், ‘ஆமாடி’ என்று அவனும் தன்னை மீறி உளற உடனே அவன் போர்வையை விலக்கி...
tamilnovelwriters.com