அந்த தகிரியத்தை தான் நாங்க செயலா காட்ட சொல்றோம் அக்கா.... அந்த பச்ச மண்ணை இப்பவே பக்குவமா வடிவமா மாத்தாம போனா இறுகி வீணா போயிடுமின்னு தான் எங்க ஹீரோக்கு கவலை... ???இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.