யாழி காதல் காதல் கண்ணாலம் கண்ணாலம் போங்கடா நீங்களும் உங்க கலக்டர் ஆம்பிஷனும் ? ?????????????????????
அடேய் ??????என்னடா இதுயாழி காதல் காதல் கண்ணாலம் கண்ணாலம் போங்கடா நீங்களும் உங்க கலக்டர் ஆம்பிஷனும் ? ?????????????????????
யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலைஅடேய் ??????என்னடா இது
யாழி எம்பூட்டு கஷ்டத்துல இருக்கிறா. உங்களுக்கு என்ன தெரியும்???. யாழி போறபோக்குல சொன்னதை எல்லாம் நிசமுன்னு நம்பி ஒரு பொட்டி வழியா புக்கைக் குடுத்து படிபடின்னு சொல்லி ஒரு சின்ன புள்ளய பசிக்குது, தூக்கம் வருதுன்னு சொல்ல வச்சிட்டானே. அதுமட்டுமா இந்த தடிமாடு டெடிபேராம். செல்பீ எடுக்கலாம்ன்னு சொல்லி யாழிய படாதபாடு படுத்தறானே இதைக் கேப்பார் யாருமில்லையா?. அநியாயம், அராஜகம், அக்கிரமம் உசரையே தாரேனு சொல்லற யாழிக்கு நடக்கும் அநீதியை தட்டிகேப்பார் யாருமில்லையா?. இந்த துடியன் பண்ணற வேலை
இங்க பாருங்க சிஸ் யாழி பச்சமண்ணு சின்னப்புள்ளதானே. காதல் வந்து கண்ணை மறைச்சிருது. அப்பறம் கண்ணைத் திறந்ததும் நிலவரம் புரியவருது _வரமாட்டேங்குது. மத்தபடி தகிரியமான ஆளுதான் சிஸ்.பேச்சா பேசின ... இப்ப பேசு... நீ தான் தைரியமான ஆளாச்சே ம்மா....