Nirmala vandhachu ???ஹாய் தோழமைகளே..
இதோ அடுத்த பதிவு உங்களுக்காக படிச்சிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
ராகம் -15.2 - Tamil Novels at TamilNovelWriters
மகேஷ் அதிரிடம் அன்றைய நிலவரத்தை விளக்க பொறுமையாக கேட்டு முடித்தவன் அவன் எதிரே நின்றிருந்த விஷ்ணுவிடம், ‘தினமும் நைட் எத்தனை மணிக்கு தூங்குவ..??’ என்றான். ‘ரெண்டு மணிக்கு சார்’ என்று அவனும் ஏதோ நியாபகத்தில் உளற, ‘அவ்ளோ நேரம் படிப்பியா..??’ என்று அதிர் ஆச்சர்யமாக புருவம் உயர்த்திட, ‘ச்சை சை...tamilnovelwriters.com
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...
பிரித்தாளும் கொள்கை டியர் அவங்களை பிரிச்சா தான் திருத்த முடியும்..Vishnukum aapu vachacha super athi???? vishnuva factoryla thoongha solli yaazhi kita irunthu pirichitiye athi paavam yaazhi?????
Thank you...Arumai
டீச்சர் மாப்பிள்ளை வரணும்ன்னு முடிவு பண்ணி இருந்தா முதல் ஆளா வந்திருப்பாரே... வராம விஷ்ணுவை ஓடி வர வச்சது மட்டுமில்லாம, யாழிக்கும் அவ தம்பிக்கும் அவங்க கேன்டிட் போட்டோஸ்க்கும் பட்டை நாமம் சாத்திட்டார் நம்ம ஹீரோடேய் மாப்பிள்ளை வந்தாரா இல்ல candid போட்டோ எடுதீங்களா வீடியோ எப்படி வந்துச்சு எதுவும் சொல்லாம வெறும் அண்ணாமலை dialogue மாறி பேசிட்டு போய்ட்டியே விஷ்ணு
நன்றி ஜி ??Nirmala vandhachu ???
யாழி ஓவர் யா ஜொள்ளு விட்டு இப்போ பாரு இந்த அதி ரொம்ப பிகு பண்ணுறான்டீச்சர் மாப்பிள்ளை வரணும்ன்னு முடிவு பண்ணி இருந்தா முதல் ஆளா வந்திருப்பாரே... வராம விஷ்ணுவை ஓடி வர வச்சது மட்டுமில்லாம, யாழிக்கும் அவ தம்பிக்கும் அவங்க கேன்டிட் போட்டோஸ்க்கும் பட்டை நாமம் சாத்திட்டார் நம்ம ஹீரோ
View attachment 4167