சுசீலா, வித்யா ரெண்டு பேரும் தன் பக்கம் இருக்கும் குற்றம் குறையை ஆராயனும்.
இந்த முறை வித்யா கடைதிறப்பு விழா விஷேஷம் நடக்கும் போதே ஏழரையை கூட்டனும். இவ கொட்டத்தை விஜயா அடக்கனும். அதைப் பார்த்த பிறகு சுசீலா நர்மதா மேல விரல் நீட்டி குறை சொல்ல அஞ்சனும். இந்த முறை நிரஞ்சன், நர்மதா ரெண்டு பேரும் வாயை திறக்க கூடாது.
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குற பாலமரத்தான் தன்னோட மகளை தலைகுனிய விடாமல் பார்த்துக்கனும்.
தாமோதரன் இனி சுசீலாக்கூட முகுந்தன் வீட்டுக்கு போய் தங்கி, வித்யா கையால சுசீலா இடிச்சோறு வாங்கி திங்கனும். மனைவியின் வாயை அடக்க திறமையில்லாத முகுந்தன் 24 மணி நேரமும் டென்ஷன்லயே இருக்கனும்.