விசாகன் பின்னாடியே சுத்தி அவனை காதலிக்க வச்சிட்டு பெத்தவங்க சொன்னாங்க என்று விட்டுட்டு போயிருக்கா தேவா விசாகன் இரண்டு பேரும் மனசு விட்டு பேசி எல்லா விஷயத்தையும் தெளிவு படுத்திகிட்டாங்க
விசாகன் தேவா இனி அடுத்தவங்களை தொல்லை பண்ணாமல் ரொமான்ஸ் பண்ணுங்க
விசாகா நீ திட்டம் போட்டு தான் கல்யாணத்துக்கு முன்னாடி அவ ஊருக்கு போன என்று நினைச்சது சரி தான்
மனசுல இவ்வளவு காதலை வச்சிகிட்டு அவளை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்க