Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 42

Advertisement

இந்த தேவா வந்த சோலிய பார்க்காம தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து வைக்கறா.

ஜெயச்சந்திரன், மேகலாவுக்கு இப்போ தான் chemistry ஆரம்பம். அடுத்து physics, Biology எல்லாம் முடித்துவிட்டு வர வாழ்த்துக்கள் 😍😍😍😍
 
இந்த தேவா வந்த சோலிய பார்க்காம தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து வைக்கறா.

ஜெயச்சந்திரன், மேகலாவுக்கு இப்போ தான் chemistry ஆரம்பம். அடுத்து physics, Biology எல்லாம் முடித்துவிட்டு வர வாழ்த்துக்கள் 😍😍😍😍
Ha :ROFLMAO: ha :ROFLMAO: ha:ROFLMAO:, Mrs Gnanasekarr, oru subject um vidama poddiddeenga, ini ellame sugame for Chandran and Mehala :love::love::love:
 
தேவா இப்போ தான் கொஞ்சம் தெளிவா இருக்கா அதுக்குள்ள அவன் லவ்வரை கூட்டிட்டு வரணுமா 🤗🤗🤗🤗🤗

அதான் குழந்தை பெத்தாச்சு இன்னும் என்ன விசாகன் மேல் பார்வை 😡😡😡 தேவா கிட்ட நல்லா அடி வாங்க போற 🥶🥶🥶🥶🥶

மூனு இட்லியை பத்து நிமிஷமா ஊட்டுறியா 😱😱😱😂😂😂😂😂😂😂

அமுதா முகத்தில் வெட்கமா 😱😱😱 சுந்தர் கல்யாணத்துக்கு முன்னாடியே மனசு மாறிட்டா போலயே 😄😄😄😄😄

ஜெயசந்திரன் எதுக்கு இவ்வளவு கோவம் 🥶🥶🥶🥶 மேகலாவ மிரட்டி கிட்டே இருக்க 😡😡😡😡 இதுக்கெல்லாம் எதிர் காலத்தில் பக்க விளைவுகள் மோசமா இருக்குமே 🤗🤗🤗🤗🤗🤗

 
Top