மேகலா தேவா கிட்ட எல்லாம் எட்டு ஊருக்கு வாய் பேசுறல அதை இந்த சந்திரன் கிட்ட காட்ட வேண்டிய தானே வாய் தந்தி அடிக்குது சந்திரன் இல்லாத நேரம் அவனுக்கு சாபம் எல்லாம் கொடுக்க தெரியுது இவனுக்கு தங்கச்சி பத்தி தெரிஞ்சுக்கணுமாம் ஆனால் அது தேவாவுக்கு தெரிய கூடாதாம் ஏன்னா இவர் கௌரவம் இறங்கிடுமாம்
ஒரு ஊசிக்கு ஊரையே கூப்பிடுறியேம்மா இதுல கண்ணை பாரு மூக்கை பாரு என்று ரொமான்ஸ் வேற
சந்திரா பாலோவ் பண்ணி வந்து உன் சந்தேகத்தை தீர்த்துகிட்டியா