Nirmala vandhachu
Nalla son neenga, Narmadha ma . ”Porumai, athu Enna villai enru kedkira Deva”அடியே தேவா பொறுமை அது எங்கடி போச்சு எருமை , எல்லாத்துக்கும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சி விசாகனை படுத்தி எடுக்குற , கொஞ்சம் அவன் சொல்ல வருவதை கேட்டால் கூட பரவாயில்ல அதையும் கேட்க மாட்டேங்குற என்ன தான் செய்வான் விசாகன் பாவம்..... View attachment 6254
வருக வருகNirmala vandhachu
ஹீ...ஹீ...செய்வோம் ல... அப்போ நீங்க யாரை லூசுன்னு சொல்லுவிங்க....அட லூசே அவன் உன்ன படம் பார்க்க தான் கூட்டிட்டு போனான். அத மட்டும் நீ பார்க்க வேண்டியது தான தேவயில்லாம என்னமோ அவந்தா,திரைக்கதை,வசனம் டைரக்ஷன் எல்லாம் பண்ணி நடித்த மாதிரி அவன படுத்தியெடுக்கற.
அழகா இருக்கே ...அடியே தேவா பொறுமை அது எங்கடி போச்சு எருமை , எல்லாத்துக்கும் இப்படி குற்றம் கண்டுபிடிச்சி விசாகனை படுத்தி எடுக்குற , கொஞ்சம் அவன் சொல்ல வருவதை கேட்டால் கூட பரவாயில்ல அதையும் கேட்க மாட்டேங்குற என்ன தான் செய்வான் விசாகன் பாவம்..... View attachment 6254
ரைட்டு சைத்தான் சைக்கிள் ல வருது அப்படித்தானே... இது... சொல்லுடுவோம் காத்துவாக்குல காதலுக்கு ரெண்டு டிக்கெட்... டேய் விசாக மண்டை பத்திரம் டா... வாங்க நாம சண்டையை பார்ப்போம்அடியே தேவா அவன் என்னவோ ஒருத்திய காதலிச்சிட்டு இருக்கும் போது உன்னையும் காதலிச்ச மாதிரி ரொம்ப தான் எகுறுற
உன்னை அவன் காதலிக்கவே இல்லை என்று சொல்லிட்டான் அப்புறமும் நீ தான் அவன் பின்னாடியே சுத்தி கிட்டு இருந்த சாக போன உன்னை காப்பாற்றி வீட்டுல கொண்டு விட்டா உங்க அண்ணன் அசிங்க படுத்துனான் அதனால் உன்னை கல்யாணம் செஞ்சான்
இப்படி நீயும் உன் குடும்பமும் சேர்ந்து வலுக்கட்டாயமா அவன் வாழ்க்கைல வந்துட்டு அவனை தப்பு சொல்ற
எங்கமா இருந்து பிடிச்சிங்க இந்த பைத்தியத்தை
இதுல இவ காலேஜ்ல புரோப்பசர் ஆக போறாளாம்
வைகை டேம்ல ஊத்துன ஜொள்ளு எல்லாம் தியேட்டர்ல அடிச்சுட்டு போயிட்டு
அடுத்த தடவை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு கூட்டிட்டு போடா வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும்