அடேய் அருணு உனக்கும் உன்னோட சுயநலம் தான் பெரிசா போச்சா அவ கல்யாணம் பிடிக்கல என்று சொன்னதும் ஓடிட்ட
மரகதம் மண்டைய உடைச்சி உங்கள் பொண்ணை காப்பாத்தி இருக்கீங்க
அவளுக்கு கல்யாணமே முடிய போகுது விசாகன் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறான்
விசாகன் இவனை என்ன சொல்ல என்று தெரியல தகுதி இல்லாத ஒருத்திக்காக வாழ்க்கைய பாழாக்குறான் ஆனால் அவன் மேல் உயிரையே வச்சிருக்கவளை பத்தி யோசிக்க மாட்டேங்குறான்
இவளை இவ்வளவு மோசமா நடத்துறான் பிறகு எதுக்கு இவனை இப்படி காதலிக்கிறா இவள்
தேவா வீட்டை விட்டு போக போறாளா இல்லை மறுபடியும் தப்பான முடிவு தான் எடுக்க போறாளா
கல்யாணம் எப்படி நிக்க போகுது என்று ஒரே டென்ஷனா இருக்கு
இவ பூ போல இதயத்தை பறிக்கும் முன்ன எல்லா முள்ளும் இவளை குத்தி கிழிக்குதே