ஆமா சிஸ்.... இங்க யாரு பொண்ணுங்க மனசை பாக்குற அப்பா அம்மா அவங்களுக்கு அவங்க கௌரவம் தான் முக்கியம் பொண்ணு பொண்ணுன்னு சொன்ன மரகதம் கூட புருஷன் கௌரவத்துக்கு பயந்து இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்களே....ஆத்திஈஈஈ தேதி குறிக்கிறாங்களே . தேவா அருணு உன்றமேல ரொம்ப பிரியமாதான் இருக்கான்.
அருணோட மனசைப் பாக்கற எல்லாரும் தேவாவோட மனசை பாக்காம கொல்லறாங்களே.
மேகலாகிட்ட சொன்ன மாதிரி தேவா என்ன முடிவு பண்ணப் போறாளோ?