ஹாய் பிரெண்ட்ஸ்...
பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 25
பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 25
Nirmala vandhachuஹாய் பிரெண்ட்ஸ்...
பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 25
அவ ஒரு அவசர குடுக்கை.. பல அப்பாக்கள் இப்படித்தான் இருக்காங்க...அடியே அறைகுறை தேவா உனக்கு முழுசா அறிவு வேலையே செய்யாதா எப்போ பாரு நடு ரோட்டிலே சுத்து
சுந்தரன் சொல்ல வரதை கேட்காமல் பாதியிலே கட் பண்ணிட்டியே
என்னடா சந்திரா செல்லம்மா குள்ளம்மான்னு கிட்டு வந்த பிச்சிடுவோம்
தேவா அம்மா மட்டும் தான் அவளுக்கு ஆதரவு
இவரு பண்ண தப்பை எடுத்து சொன்னால் பொண்டாட்டிய கை நீட்டுவாரா
விசாகன் என்ன எந்த பீலிங்கும் இல்லாமல் சுத்திகிட்டு இருக்கான்
அது எல்லாம் நல்லாவே இருக்கு பக்கிக்கு மனசுல வேற ஏதோ ஒன்னு ஓடுது போல...யப்பா விசாகா மண்டைல மூளைக்கு பதிலா களிமண்ணை வச்சிருக்கியோ?
தேவா மாதிரி உன்ற மேல பிரியமா இருக்குற ஆளைத் தேடுனாலும் கிடைக்காது.
அவளையே வேண்டாமுன்னு சொல்லறே.
தேவா இதெல்லாம் ஆவறகதையா தெரியலை.
உன்ற அதிரடிசரவெடிய நடத்துனாதான் சரியாவரும்.
அது எல்லாம் தெரிஞ்சா அவ ஏன் இப்படி இடி விழுந்தா மாதிரி இருக்க போறா.....Adiye avasara buthi, arivanavale,unnayellam enna seiyalam, yedula adikkalam nnu varudhu.
past tense, present tense idhulam padikkama,school mudichi college poyittiya fool.
வாங்க வாங்கNirmala vandhachu