Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 15 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு மைக்ல சொல்லிட்டீங்க ஆதி????.ஆதி,வருணியின் பாசமும், மழலையும் அழகு???.

ஆதிக்கு சரவணனைப் பற்றி பேசினால் பிடிக்காது,கோபம் வரும் என தெரிந்தே,மலர் வாய விட்டு
வாங்கி கட்டிக்கிறா??.சரவணன் மீது ஆதி கோபம் கொள்ள காரணம் என்ன???.

கல்லூரியில் என்ன பிரச்சனை,ரத்னா, மலரை உள்ளே போக வேண்டாம் என சொல்ல காரணம்
என்ன????.
அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top