Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 11 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 11 (1)
புன்னகையில் ஜீவன் கரையுதடி – 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஆண்டாள் கோபமா இருந்தாலும் மலருக்கு பிடிச்சதுன்னு பூண்டு சட்னி செஞ்சுருக்காங்க,பாசத்தையும், கோபமா காட்றாங்க???.

நான் என்ன அவ்வளவு சத்தமாவா பேசிட்டேன்???.ஆண்டாள் மனசு மாறிட்டதாலே தப்பிச்சே மலர் இல்லைனா ஆண்டாள் அந்நியனா மாறியிருப்பாங்க???.

சுமங்கலி சரியா சொன்னார் வீட்டுக்கு வந்த பொண்ணை சந்தோஷமா வச்சிக்கிட்டா ,அந்த மனசே அவங்க பொண்ண எந்த குறையும் வராம சந்தோஷமா வச்சிருக்கும்????.

நேத்துகுட்டிய ,ஆண்டாள் கிட்ட மாட்டிவிட்டு ரெண்டு பேரும் வேடிக்கை பார்க்குறீங்களே???.
கட்டுமரம்,தக்காளியின் புரிதலும்,கலாட்டாவான காதலும் அருமை????.
 
Last edited:
Top