மழை 13 - Tamil Novels at TamilNovelWriters
அன்பழகனின் நம்பத்தகுந்த சில ஆட்கள் அந்த இரவு நேரத்தில் நாலாப்பக்கமும் கௌசல்யாவை தேடி சென்றனர். ‘எந்நேரமும் வந்துடுவேன்’ என மழை வேறு அவ்வப்போது இருமலுடன் பூச்சாண்டி காட்ட, தன் பங்குக்கு அன்பழகனும் மனோகரை அழைத்துக்கொண்டு தேட சென்றுவிட்டார். கார் ஓட்டிக்கொண்டிருந்த மனோகருக்கு அத்தனை ஆத்திரமாய்...
tamilnovelwriters.com